27 November 2012

தின 'சிரி ' ஜோக்!!!பார் இல்லா பாருலகம் உண்டா?


''''நீரின்றி அமையாது உலகுன்னு பாடிய வள்ளுவர் இன்னைக்கு வந்தா .......''

''என்ன பாடுவார்?''

''டாஸ்மாக் பார்களை பார்த்து  'பார் 'இன்றி அமையாது  உலகுன்னு  பாடுவார் !''


No comments:

Post a Comment