27 November 2012

'சிரி 'கவிதை ! கால் வைத்தாலே கலவரம் !

'சிரி 'கவிதை ! 
கால் வைத்தாலே கலவரம் !


நீதி கேட்டு நீண்ட பயணம் ...
பயண  வழியில் விழுந்தது நூறு பிணம் ...
தலைவர்  முடித்துக் கொண்டார் ...
பயண  இலக்கை அடைந்துவிட்டோம் என்று !

No comments:

Post a Comment