அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும்
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம்
எனக் கேட்பதில் அர்த்தமே இல்லை !
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம்
எனக் கேட்பதில் அர்த்தமே இல்லை !
|
|
Tweet |
அப்போ ஏன் எதுக்கு கேட்டு பழகிட வேண்டாமொ!?
ReplyDeleteஏன் எதுக்குன்னு கேட்டு பழகுறது விவரம் இல்லாத வயசுலே சரி ,கிழங்களும் கேட்டுகிட்டே இருந்தா எரிச்சல் வராதோ ?
Deleteஎன்ன மேடம் ,நீங்க கேட்டது ஒண்ணு,நான் சொன்னது ஒண்ணாயிருக்கா?அவ்வ்வ்வவ் !
நன்றி !