7 February 2015

ரஜினி பாடியதில் எது சரி:)

-----------------------------------------------------------------------------------------
இவர் சொந்த ஜாதியிலேயே மருமகள் வரணும்னு நினைக்கிறாரோ  :)
           ''பையனை ஏண்டா வக்கீலுக்கு படிக்க வச்சோம்னு இருக்கா ,ஏன்  ?''
            ''நான் விரும்பிற பெண்ணைக் கட்டி வைங்க ,இல்லே ,பரம்பரைச் சொத்தை உடனே பிரிச்சுக் கொடுங்கன்னு சட்டம் பேசுறானே !''

மாமியார் கையில் துப்பாக்கி  இருக்குமோ ?
                        ''எனக்கொரு ஜாக்கெட்டை வாங்கித் தரக்கூட உங்க மகனுக்கு 
துப்பில்லைன்னு உன் பெண்டாட்டி புலம்புறாளே ,ஏண்டா ?''
                      ''அய்யோ அம்மா ,அவளுக்கு புல்லெட் புரூப்  ஜாக்கெட் 
வேணுமாம் !''

 அ. பாண்டியன்7 February 2014 at 07:38
வணக்கம் சகோதரர்
இப்படி ஜாக்கெட் கேட்ட அவர் பாக்கெட்டை கிழிச்சுட்டு 
பைத்தியமா போக வேண்டியது தான். ரசித்தும் சிரித்தும் 
மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி..
ReplyDelete


  1. உண்மைதான் ,அந்த புல்லெட் புரூப் ஜாக்கெட் 
  2. விலை ஐம்பதாயிரத்துக்கும் மேல்தான் !
  3. மாமியாருக்குப் புரிந்தா சரி! சண்டை வராது!
    ReplyDelete


    1. இது மாமியார் மருமகள் சண்டை மாதிரி 
    2. தெரியலே ,தீவிரவாதிகள் சண்டை மாதிரி தெரியுது
    3. ரஜினி பாடியதில் எது சரி?
    4.          ''புதுப் பொண்டாட்டி பின்னாலேயே திரியாதே ,ரஜினி பாட்டைக் கேட்டு திருந்தப் பாருன்னு சொல்றீயே ,ஏன் ?''
    5.  ''சேலையில் சிக்கிக் கொண்டா சொர்க்கத்தின் வழி ஏதும் தெரியாதுங்கிறாரே !''
    6.  ''அப்புறமா அவரே  'சேலை சோலையே 'ன்னு பாடினது உனக்குத் தெரியாதா ?''


    7. கருக் கலைப்பு பாவமா ,சோகமா ?

      யான் பெற்ற இன்பம் பெறுக  இவ்வையகம் ..
      என்றிருப்பது பரந்த மனப் பான்மை !
      நான் பெற்ற துன்பம் நீயும் பெற வேண்டாம் ..
      கருக் கலைத்தவளின் கசந்த மனப்  பெண்மை !



    8.  
      திண்டுக்கல் தனபாலன்7 February 2013 at 12:10
      மேன்மை எண்ணம்...
      ReplyDelete



      Replies


      1. man my [என் ஆணாதிக்க ] எண்ணம் என தவறாய் புரிந்துக் கொள்ளாமைக்கு நன்றி !




26 comments:

  1. 01. விதை விதைத்தவன் வினை அறுப்பான்.
    02. ஏதுக்கும் இவளையெல்லாம் செக் பண்ணச்சொல்லுங்க கழுத்துல, குப்பி கெடக்கானு.
    03. சினிமாக்காரன் பின்னாலே போனால் குடும்பம் சந்திக்குத்தான் வரும்.
    04. கருக்கலைப்புகுள்ளே இவ்வளவு இருக்கா....

    ReplyDelete
    Replies
    1. 1 படிக்க வைச்சது ஒரு குற்றமாய்யா:)
      2.குப்பி இருந்தாதான் பு பு ஜா தேவைப்படுமோ :)
      3.ஆனால் ஹீரோ உச்சாணிக் கொம்பிலேதான் இருப்பார் :)
      4..பெண்ணின் துயரம் பெண்ணுக்குதானே தெரியும் :)

      Delete
  2. 1) கில்லர்ஜி சொன்னது சரி ஜி...

    ReplyDelete
    Replies
    1. நாலு பேர் சொல்லவேண்டியதை அவரே சொல்லி விடுகிறாரே :)

      Delete
  3. அனைத்தும் அருமை அண்ணே ! இரண்டு நாட்களாக கொஞ்சம் பிஸி ! இப்போதுதான் வரமுடிந்தது .

    தம+

    ReplyDelete
    Replies
    1. வந்ததும்,வராததுமா ஜொள்ளுத்தாத்தா நினைவுலே வந்துட்டார் போலிருக்கே :)

      Delete
  4. Replies
    1. நீங்கள் ரசிக்காத நாளில்லை நன்றி நண்பரே :)

      Delete
  5. Replies
    1. கலந்து கட்டி அடிச்சா நல்லாதானே இருக்கும் :)

      Delete
  6. 1. ஹா...ஹா...ஹா... ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்?

    2. ஹா...ஹா...ஹா... ஏன் சீடை செய்யும்போது மேலே தெரிக்கிரதாமோ!

    3. மாறிகிட்டே இருக்குங்க சுனிமாப் பாட்டுங்க...

    4. அச்சச்சோ...

    ReplyDelete
    Replies
    1. 1. இபிகோ சட்டப் பிரிவை சொல்லி மிரட்டுறானே:)
      2.சீடையும் ரவைப் போலத்தானே இருக்கு :)
      3.நிரந்தரமானவன் அழிவதில்லை என்றவரே மாத்தி மாத்தி எழுதி இருக்காரே :)
      4.நம்ம நாடு 'கருத்தம்மா 'க்கள் நிறைந்த தேசமாச்சே :)

      Delete
  7. தமிழ் மணம் ஒருவாரம் ஹி ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு அஷ்டாவதானி ஆக வாழ்த்துகள்:)

      Delete
  8. என்னது ரசீனீ பாடினாரா...............?????

    ReplyDelete
    Replies
    1. ஊரு உலகம் அப்படித்தானே சொல்லுது :)

      Delete
  9. ஹஹஹஹ்ஹாஹ்ஹ ஜி பாவம் கணவரும், அவர் அம்மாவும்!! ஏன்ன இப்பல்லா மனைவுகள் கம்ப்ளெயின்ட் கொடுத்தா மாமியாரும், மகனும் "மாமியார்" வீட்டுலதான்..

    அனைத்தும் ரசித்தோம் ஜி!....

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,பு பு ஜா தேவையில்லைதானே :)

      Delete
  10. கரு கலைப்பு மிக்க சிந்தனைக்கு. தம+1

    ReplyDelete
    Replies
    1. கலைப்புக்குமா உங்க 'லைக்கு' ?

      Delete
  11. பெண்ணின் துயரம் பெண்ணுக்கு தெரிந்தது மாதிரி தெரியலையே......!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. வலி பார்ப்பவர் கண்ணுக்குத் தெரியாதே 'வலி'ப்போக்கனாரே :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    1வது நகைச்சுவை... சிலரது கற்பனை அப்படித்தான். பல நாள் திட்டங்களில் இதுவும் ஒன்றுதான்..
    2வது நகைச்சுவை. எல்லாம் காலம் செய்த விதி .
    மற்றவைகளை இரசித்துபடித்து மகிழ்ந்தேன்... பகிர்வுக்கு நன்றி த.ம12

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கற்பனையும் ஒருநாள் நிஜமாகும் தானே :)

      Delete
  13. Replies
    1. ரசித்து வாக்கிட்டமைக்கு நன்றி !

      Delete