2 February 2015

திரைப் படக் கதை மொக்கையானால் ...:)

ஒரு நாய் குரைத்தால் .....:)
           ''நான் இங்கே நாய் மாதிரி கத்திக்கிட்டே இருக்கேன் ,பியூன் எங்கேயா போனான் ?''
              ''உங்களுக்குப் போட்டியா வாசல்லே வந்து  குரைச்சுக்கிட்டிருக்கிற நாய்களை விரட்ட போயிருக்கான் ,சார் !''

திரைப் படக் கதை மொக்கையானால் ...!

           ''இடைவேளை  நேரத்தில்  கோன் ஐஸ் ,பாப் கார்ன்  எதுவுமே விற்க மாட்டேங்குது ,ஜிஞ்சர் ட்ரிங்க்ஸ் மட்டும் அதிகமா சேல்ஸ் ஆகுதே ,ஏன் ?''

          ''இந்த படத்தின் கதையை ஜீரணிக்கவே முடியலையாம் !''

இதுக்குத்தான் ஜோடி சேர்த்துட்டுப் படத்துக்குப் போகணும்கிறது.
கதையில் கவனம் போகாது; ஜீரணக் கோளாறும் ஏற்படாது!
ReplyDelete
  1. பக்கத்து சீட்டுக்காரனுக்கு இவங்க சேட்டையை 
  2. ஜீரணிக்க முடியாதே !

  3. 'குடி'மகன்களுக்கு கருப்பு தினம்,நமக்கு நல்ல நாள் !

                ''காந்தி ஜெயந்தி ,மகாவீரர் ஜெயந்தி ,வள்ளுவர் தினம் ,வள்ளலார் தினம் என்னைக்கு வருதுன்னு கேட்டா ,நொடியிலே சொல்றீங்களே ...அவங்க கொள்கை உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா ?''
  4.                 ''அட அது இல்லீங்க ,அன்னைக்கு எல்லாம்  டாஸ்மாக் கடை லீவாச்சே,முதல் நாளே சரக்கு வாங்கி ஸ்டாக் வச்சுக்கிறது என் வழக்கம்,அதான் !''

  5. இந்த ஜெயந்தி எல்லாம் தெரிஞ்சுக்க்ற அளவுக்கு நமக்கு படிப்பு பத்தாதுங்க. கட மூட்ற அன்னக்கி கேட்டுக்கு அடீல காச நீட்னா சரக்கு தானா வெளீல வரும்.

    கோபாலன்
    ReplyDelete


    Replies


    1. நீனு சொன்னதை ஒத்துக்கிறேம்பா ,எனக்கு அனுபவம் இல்லேப்பா !


    2.  வேகநரி2 February 2014 at 05:12
    சரக்கு வாங்கி வச்சுக்கிறதுக்காகவே காந்தி ஜெயந்தி போன்ற தினங்களை நினைவில் வைத்து கொள்ளும் தண்ணி பிரியர்கள்.
    ReplyDelete


    1. அவர்கள் சொன்ன வார்த்தையை மறந்துவிட்டு அவர்களை நினைவில் வைத்துக் கொள்ளும் நல்ல குடிமகன்கள் வாழ்க !

    2. ஜாக்கி சானைதான் எல்லோருக்கும் தெரியும் !



''உங்க நண்பர் ஜானை ஏன் 'பாக்கி ஜான் 'னு சொல்றீங்க ?''

''கடனோ ,கைமாத்தோ  வாங்கினா முழுசா திருப்பித் தர மாட்டாரே !''











  • 27 comments:

    1. 01. பொருத்தமாக குறைத்தால் இப்படித்தான்....
      02. ஜிஞ்சர் கம்பெனிக்காரனெல்லாம் சினிமா எடுத்தால் இப்படித்தான்
      03. அந்த நாளிளாவது காந்தியை ஞாபகம் வச்சு இருக்காங்களே,,,,
      04. இந்த விசயம் ஜாக்கி சானுக்கு தெரிஞ்சா பிரட்சினை ஆயிடும்.

      தமிழ் மணம் நாளைக்கு......

      ReplyDelete
      Replies
      1. 1.நல்ல வேளை,பியூன் நாய் பிஸ்கட் வாங்கி வராமல் போனார் :)
        2.டூ இன் ஒன் வியாபாரமா :)
        3.அவர் சொன்னதை மறந்து விட்டு :)
        4 ஜாக்கி சான் வேண்டுமானால் பெயரை மாற்றிக்கட்டும் :)

        Delete
      2. ஒரு நொடியில் ஒரு நாள் போய்விட்டதா ,இதென்ன மாயம் :)

        Delete
    2. குறை(ரை) என்பது மட்டுமே குறை...!

      ReplyDelete
      Replies
      1. இப்போ ,நீங்க... குறையொன்றுமில்லை என்று தாராளமாய் பாடலாம் :)

        Delete
    3. வணக்கம்
      ஜி
      ஆகா.. ஆகா.. இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம3
      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      ReplyDelete
      Replies
      1. ரசித்தமைக்கு நன்றி !

        Delete
    4. Replies
      1. இந்த தலைப்பில் புத்தகம்கூட ஒன்று உள்ளதே :)

        Delete
    5. கழுதை மாதிரி கத்திருந்தா கூட பேப்பர்(டாகுமென்ட்ஸ்)லாம் கொண்டுவந்துருப்பாரு பியூன் . விவரங்கெட்ட மேனஜரா இருக்காப்ல .

      கெட்டதிலும் ஒரு நன்மை இருக்கத்தானே செய்யுது . பெரும்பாலான மக்கள் குடிமகன்களாக மாறிவிட்டார்கள் . அவர்களுக்குத்தெரிந்த இந்த விஷயம்கூட புரட்சி என்று கோஷமிடும் கூட்டங்களுக்குத்தெரிவதில்லையே !

      தம+

      ReplyDelete
      Replies
      1. இப்பவும் ஒண்ணும் மோசம் போகலே கழுதையாய் கத்தச் சொல்லலாமே:)

        அவங்களுக்கு உள்ளூர்காரங்களை அவ்வளவா பிடிக்காதே :)

        Delete
    6. படமா எடுக்கறானுக சாவடிக்கிறானுக நகைச்சுவையாகவே சொல்லிட்டீங்களே காலை வணக்கம் நன்றி.....

      ReplyDelete
      Replies
      1. சமீப கால படங்கள் பலவும் இப்படித்தான் ,முழுதாய் எதையும் பார்க்க முடியலை :)

        Delete
    7. என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க டாஸ்மாக்க நம்பித்தான் அரசாங்கமே நடக்குது.......

      ReplyDelete
      Replies
      1. இதை நம்பியிருந்தால் அது அரசாங்கம் இல்லை ,,அசிங்கம் :)

        Delete
    8. நம்மள நாமே நாய்ன்னு சொன்னா,,,சந்தடி சாக்குல போட்டுடமாட்டானுகளா....? கலக்கலல்

      கதையையும் ஜீரணிக்க முடியல....தியேட்டர் காண்டீன் ஐட்டத்தையும் ஜீரணிக்க முடியலையே...அதான் ஜிஞ்சர் சேல்ஸ் ஆகுது போல புழைத்துப் போகட்டும் அவர்களும்...
      தம 7

      ReplyDelete
      Replies
      1. ஜிஞ்சராவது ஒரிஜினலாய் இருக்கணும் ,இல்லைன்னா அதுக்கும் சேர்த்து வேறதையாவது சாப்பிடணும்:)

        Delete
    9. எல்லாமே அருமை ...தம8

      ReplyDelete
      Replies
      1. அதிலும் ...அந்த ..என்று சொல்லாமல் போயிட்டீங்களே :)

        Delete
    10. நான் பல மாநிலத்தவரைக் கேட்டுப் பார்த்து விட்டேன். எந்த மாநிலத்தில் குடிமகன்கள் அதிகம் என்று அந்தந்த மாநிலத்தவரே கை தூக்குகிறார்கள் ரசித்துப் படித்தேன்.

      ReplyDelete
      Replies
      1. அப்படின்னா ,இந்தியாவே கை தூக்குதுன்னு அர்த்தம் ...இந்தியா உலகத்திலேயே பெரிய குடி அரசு நாடா ,குடிகார நாடா :)

        Delete
    11. 'தமிழ்மணத்தில் முதல் ரேங்கில் வருவது எப்படி! பகவான்ஜீக்காக ' என்ற நம்பள்கி யின் பதிவு த ம வாசகர் பரிந்துரையில் வந்ததும் ....என் பெயர் அந்த தலைப்பில் இருப்பதாலோ என்னவோ ....அங்கிருந்த நேற்றைய இந்த என் பதிவு காணாமல் போய் விட்டது ,இதை எங்கே போய் சொல்வேன் :)

      ReplyDelete
    12. ஹஹஹாஹ்ஹ ..ஏட்டிக்குப் போட்டியா நாய்களா...ஹஹஹ்

      ஆமாம் இப்ப பல படங்களுக்குச் ஜிஞ்சர் ஜூஸ் தேவையாத்தான் இருக்கு ஜி!...

      இந்தியக் குடிமகன் என்று சொல்லி வாழும் "குடி" மகன்கள் இருக்கும் வரை உருப்படப்போவதில்லை....

      ஜாக்கி, பாக்கி ஹஹஹஹஹ்

      ReplyDelete
      Replies
      1. ஏதோ வாசலில் வாட்ச்மேன் இருப்பதால் உள்ளே நாய்கள் உள்ளே நுழையலே :)

        எப்படியோ தயாரிக்கிறவங்களுக்கு காசு கிடைச்சுருதே :)

        இன்னும் ஐந்து இந்தியா வல்லரசாயிடும் சொல்றாங்களே ,நம்ப முடியுதா :)

        அவர் சான் ,இவர் ஜான் ஆச்சே :)

        Delete
    13. Replies
      1. நாய் நல்லா குரைக்குதா:)

        Delete