19 February 2014

சூடு வைத்து வள்ளுவரை நினைக்க வைத்த மனைவி !

''உனக்கு சூடு வச்சது உன் பெண்டாட்டி ,திருவள்ளுவரை ஏண்டா திட்டிக்கிட்டிருக்கே ?''
''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு எழுதி இருப்பாரா ?'' 




18 comments:

  1. வணக்கம்
    தலைவா...

    ஐயோ.............ஐயோ.......... சூப்பர்....
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஐயோ ஐயோவா ஒருவேளை உங்களுக்கும் எரியுதான்னு நினைச்சுட்டேன் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. ஆறாதே நாவினால் சுட்ட வடுன்னு எழுதி இருக்கிறதைப் பார்த்தால் ,அவரும் வீட்டிலே நிறைய திட்டு வாங்கிய மாதிரி இருக்கு ,இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. சொல்றதுக்கு ஒண்ணுமில்லே ,அப்படித்தானே ஜி ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. பாவம் அவர் எரிச்சலில் தவிக்கிறது ,உங்களுக்கு சிரிப்பா இருக்கா ?
      நன்றி

      Delete
  5. ஹாஹா ஹ திருவள்ளுவர் பாவம்....ஐயோ! நாம் கஷ்டப்பட்டு எழுதியது எல்லாம் இப்படி பசங்க போட்டு வாங்கறாங்களே ! அப்படினு நினைச்சுருப்பரோ?!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அவர் பொய் சொல்லி இருக்க வாய்ப்பில்லை ,அவர்தான் பொய்யாமொழி புலவராச்சே !
      நன்றி

      Delete
  6. தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் என்ற திருவள்ளுவரின் வாக்கையே தனக்கு சாதகமா எடுத்துக்கிட்டாரே முதுகெலும்பில்லாக்கோழையாக மனைவிக்கிட்ட சூடு வாங்கிட்டு மனைவியை எதிர்க்கும் சக்தி இல்லாம திருவள்ளுவரை சொல்றார் பாருங்க. :) அருமை. த.ம.4

    ReplyDelete
    Replies
    1. திருவள்ளுவரை அவர் எப்பவும் நினைக்கிறவர்தான்,அதனால்தானே வலியில் துடிக்கும் போதும் குறள் ஞாபகம் வந்திருக்கு !
      நன்றி

      Delete

  7. "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட புண்" என்பதை
    நினைவில் மீட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி இன்று செய்த நல்ல காரியம் ,இந்த குறளை நினைவு படுத்தியது தான் !
      நன்றி

      Delete

  8. "தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட புண்" என்பதை
    நினைவில் மீட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மறக்கக்கூடாதுன்னு மறுபடியும் சொல்லிப் பார்த்த மாதிரி இருக்கே !
      நன்றி

      Delete
  9. என்னா ஒரு டவுட்டு! :))))

    ReplyDelete
    Replies
    1. வலியிலே துடிக்கிறப்போவும் என்னமா யோசிக்கிறார் ?
      நன்றி

      Delete