4 February 2014

மாப்பிள்ளை தங்க 'கம்பி 'யாச்சே !

''மாப்பிள்ளைப் பையன் நடத்தை எப்படி ?''
''கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தாலும்  நன்னடத்தைக்காக ஒரு வருஷம் முன்னாடியே ரிலீஸ் ஆயிட்டார்ன்னா நீங்களே பார்த்துக்குங்க !''



32 comments:

  1. சிறந்த மதிப்பீடு

    தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இல்லறச் சிறைக்குள் வந்த பின் நடத்தை எப்படி இருக்குமோ ?

      இணைப்பதற்கு முயற்சித்தேன்முடியவில்லை ,விரைவில் எப்படியும் இணைத்து
      விடுகிறேன் .
      நன்றி

      Delete
  2. இதுவல்லவோ மாப்பிள்ளை...! ஹா... ஹா...

    தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சிறை மீண்ட சிங்கமாச்சே !
      நன்றி

      Delete
  3. நல்ல பையன்தான்
    முடிச்சிட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. வேண்டாம்னு மறுத்தா ,நம்ம கதையா முடிச்சிட்டு மறுபடியும் உள்ளே போய் விடுவானே !
      நன்றி

      Delete
  4. ரொம்ப ரொம்ப நல்லவந்தான்!

    ReplyDelete
    Replies
    1. காசுள்ளவன் வருஷம் முழுவதும் பரொல்லே வெளியே திரியலாம் ,நம்ம மாப்பிள்ளை நன்னடத்தைக்காக வெளியே வந்தது தப்பா ?
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    தலைவா....

    ஓ,,,,,,,,,,,,,,ஓ,,,,,,,,,,,,, நல்ல அமைதியான பெடியன் போல தெரியுது....வலை வீசவேண்டியதுதான்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பெடியன் தானா வந்து விழும்போது வலை எதுக்கு ?
      நன்றி

      Delete
  6. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. சும்மா, கெழவன எவளாவது கட்டிப்பாளா.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. கெழவன்னு சொன்னா கெட்ட கோவம் வந்துடும் .ஆயுள் தண்டனை பதினாலு வருசம்தான் இருபது வயசுலே உள்ளே போனவனுக்கு இப்போ 3 3 தானே ஆகுது ?
      நன்றி

      Delete
    2. என்ன சார் குழப்புரீங்க. 14 வருசம்தானா.

      அது பேர் ஆயுள் தண்டனையா அல்பாயுள் தண்டனையா. ச்ச இவ்ளவு நாள தெரியாம போச்சே. என் கிட்ட இருக்கற கத்தியெல்லாம் துருப்பிடிச்சிருச்சு. எல்லாம் ஏன் கெட்ட காலம்.

      கோபாலன்

      Delete
    3. ஆயுள் தண்டனைனா உங்களை மாதிரிதான் ஆயுள் முழுதும் சிறைவாசம்ன்னு நானும் நினைத்து இருந்தேன் ,அப்புறம் தெரிந்தது பதினான்கு வருஷம் தானாம் ..அதிலும் பெரிய தலைவர்கள் நூற்றாண்டு விழா வந்தால் அரசு கருணை அடிப்படையில் ரிலீஸ் செயது விடுமாம் !
      இன்னும் விளக்கம் வேணும்னா நம்ம தோஸ்த் பதிவரும் ,வக்கீலுமான நண்டு நொரண்டு அவர்களிடம்தான் கேட்கணும் !
      நன்றி

      Delete
  8. தங்கக் கம்பிதான் இரும்புக் கம்பிய எண்ணிக்கிட்டு இருக்கோ?????

    ReplyDelete
    Replies
    1. இரும்புக் கம்பியை எண்ணி முடிச்சிட்டு தாலிக்கயிரில் எண்ணி மூணு முடிச்சு போட வந்து இருக்கார் !
      நன்றி

      Delete
    2. ஒரு தண்டனையிலிருந்து நன்னடத்தையில் வெளியில்வந்து...
      அடுத்த முழு ஆயுளும் தண்டனையடைய நினைக்கும் இவனுக்கு யாராவது எடுத்துச்சொல்லுங்கப்பு!!!

      Delete
    3. யார் சொல்றது ?எல்லோரும் தானே மாட்டிக்கிட்டு இருக்கோம் ?
      நன்றி

      Delete
  9. tamilmanam +5'
    நல்ல ஜோக்..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மட்டுமின்றி வோட்டுக்கும் மிக்க நன்றி !

      Delete
  10. அருமையான ஜோக்! கெட்டிக்கார , ரொம்ப நன்றாகக் கம்பி எண்ணிய மாப்பிள்ளை!!!! அதுவும் தங்கத்தில்!!!!

    த.ம. +

    http://thamizha.2ya.com இணைக்க முடியவில்லைதான்.

    ReplyDelete
    Replies
    1. கம்பி எண்ணியதால் ,பெண்ணைக் கொடுத்தா கம்பி நீட்டி விடுவானோ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது !
      நானும் இணைத்தேன் ,இணைந்து விட்ட தகவல் இதுவரை வரவில்லை ,காத்திருக்கிறேன் !
      நன்றி

      Delete
  11. Replies
    1. இவனுக்கு ISO சான்றே தரலாமே !
      நன்றி

      Delete
  12. ரொம்பவே நல்ல பையன்தான்

    ReplyDelete
    Replies
    1. ஜெயில்லே இருந்து அவனா தப்பிக்கவில்லை என்பதாலா ?
      நன்றி

      Delete
  13. Replies
    1. நம்மைச் சுற்றி இப்படிப்பட்ட சில நல்ல பையன்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ?
      நன்றி

      Delete