30 November 2013

உயிருக்கு உயிரான நண்பர்கள் போலிருக்கே !

''ஹலோ ,யாரு தினேஷா ?''
''இல்லேப்பா , தினேஷ் அம்மா நான்,அவன் குளிச்சுக்கிட்டிருக்கானே !'' 
''சாரி ,ராங் நம்பர் !''


20 comments:

  1. தண்ணீரின் அருமையை உணர்ந்த நண்பன்
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. இப்படிப் பட்டவன் வளர்ந்த பின் 'அந்த 'தண்ணியின் அருமையையும் உணர்வோனோ ?
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    நல்ல பதில்.. நல்ல நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்ல பதில்தான் ,பழக்கத்திற்கு நல்லதில்லையே !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    த.ம2. எனது வாக்கு...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மறக்காமைக்கு நன்றி

      Delete
  4. அதானே.... அவன் குளிக்க மாட்டான் என்பது
    இவனுக்கு அல்லவா தெரியும்.

    நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. பெற்ற வயிறு பற்றி எரிஞ்சுருக்காதா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. இரு மொழி சிரிப்புக்கு நன்றி ,nanry

      Delete
  6. அருமை
    நண்பனைப்பற்றி நண்பனுக்குத் தெரியாதா என்ன ?

    ReplyDelete
    Replies
    1. உன் நண்பனைப் பற்றி சொல் ,உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள் !இவனும் அப்படித் தானோ ?
      நன்றி

      Delete
  7. அதானே!
    நண்பேண்டா

    ReplyDelete
    Replies
    1. இவங்கெல்லாம் நல்லா வருவாங்க !
      நன்றி

      Delete
  8. Replies
    1. அரசியலில் சேர்ந்து ஒருவேளை மொத்தமாய் தீக்குளிக்கப் போறான்!
      நன்றி

      Delete
  9. நண்பர் மேலே அவ்வளவு நம்பிக்கை! :)

    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் நம்பிக்கையா ?
      நன்றி

      Delete