2 December 2014

புது மணத்தம்பதிகளிடம் புதுவிதக் கொள்ளை !

   வக்கனையா பேசத் தெரியுது ,ஆனா ......?        

           ''தேசீய கீதம் பாடச் சொன்னா ஜப்பான்லே சின்னக் குழந்தைக் கூட சரியாப் பாடுமாம் ,நீயும் இருக்கீயே !''
            ''அட போங்க ஸார்,அவங்க தேசீய கீதம் மொத்தமே நாலே வரிதானே ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கணவரின் தப்பை கண்டுக்காம விட முடியுமா ?

              ''டாக்டர் ,என் வீட்டுக்காரர் அரிசியில் கிடக்கிற  கல்லை மட்டும் பொறுக்கி தின்கிறார் !''
                '' தப்பாச்சே ,ஒரு மாசமா  இப்படி திங்கிறார்னா முன்னாடியே  ஏன்  வரலே ?''
                 ''ஐம்பது கிலோ  அரிசியாச்சே,இன்னைக்கிதான் முடிச்சார் டாக்டர்  !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
வயிற்றுக்குள் ஒரு வீடே கட்டி முடித்திருப்பார் போல!

த.ம. 5
ReplyDelete

Replies


  1. பவுண்டேசன் போட்டு விட்டார் ,நாலு மூடைக்கு பின் மெண்டல்... தப்பு தப்பு ...லிண்டல் அளவிற்கு வந்திடும் !
    நன்றி
  2. புது மணத் தம்பதிகளிடம் புதுவிதக் கொள்ளை !
  3. முன்பெல்லாம் கொள்ளையர்கள் ஆளில்லா வீடுகளைப் பார்த்து கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் ...சமீப காலமாக அதிலும் நல்ல முன்னேற்றம் ...தைரியமாக கதவை உடைத்து உள்ளே நுழைந்து ...உள்ளே இருப்பவர்களின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி ...பீரோவைக் கூட அவர்களை வைத்தே திறந்து கொள்ளை அடிப்பது மட்டுமல்லாமல்  ...சில நாட்களுக்கு முன் ...திருமணமாகி பதினைந்தே நாளான  பெண்ணின் தாலிக் கயிறைக்கூட விட்டு வைக்காமல்  பறித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள்   ...உறவினர்கள் எல்லோரும் கூட பார்த்திராத திருமண ஆல்பத்தைக் கேட்டிருக்கிறார்கள் ...திருமணக் கோலத்தில் மணப்பெண்அணிந்துள்ள நகைகளை ஒவ்வொன்றாய் காட்டி... அதையெல்லாம் மிரட்டி வாங்கி ....ஹோட்டலில் ரிலாக்சாக நாம் சாப்பிடும் நேரத்தை விட அதிகமாக ...முக்கால் மணி நேரம் ஒருவீட்டில் கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள் ...இந்தக் கொள்ளைக் கூத்து நடந்திருப்பது... மதுரை அருகே உள்ள 'கூத்த'ரசன் பட்டியில் !
  4. இதற்கு வந்த ,ரசிக்க வைத்த கமெண்ட்.....
  5. எவ்வளவு தூரம் முன்னேறிட்டாங்க... எங்க உறவினர் வீட்டில் அவர்கள் வெளியூர் சென்றிருந்த சமயம் வீட்டிற்குள் புகுந்து சமைத்து சாப்பிட்டு இரண்டு நாள் இருந்து பொறுமையாக திருடிச் சென்ற சம்பவம் நடந்தது...
    ReplyDelete

    Replies


    1. நல்ல வேளை போனாங்களே ,இது எங்க வீடுன்னு டென்ட் அடிக்காம !
      நன்றி
    2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

      1. ASH TRAY கேள்விக்கு பதில் ஏது ?


        1. சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க 
          என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
          தன் நுரையீரலை சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை ..
          எனக் கேட்டது  ' ASH TRAY '


28 comments:

  1. 01. ஆமாம் பகவான்ஜி நாலு வரிதான் ஸ்வாஹூ தமலூ வாத்ஹை பேரீநூ ஹைவ்ஸூ மடாங்கூ
    02. முண்டுக்கல் விக்கிற விலையில இப்படிப் புருஷன்தான் வேணும்.
    03. முதல்ல ஊருப்பேரை மாற்றச் சொல்லுங்க...
    04. ASH TRAY கூட ASK செய்யுதோ....
    T.M. 1

    ReplyDelete
    Replies
    1. 1.வருகிற பதிவர் சந்திப்பில் இந்த தேசீய கீதத்தை உங்க வாயால பாடக் கேட்கணும் போல இருக்கு ,அவசியம் வந்திடுங்க :)
      2.அதென்ன முன்டுக்கல்,நேற்றும் இப்படித்தான் எனக்கு புரியாத ஒரு பழமொழியில் ,கோடிட்ட இடம் நிரப்பச் சொல்லி இருந்தீங்க :)
      3.வருகிற பஞ்சாயத்து கூட்டத்திலே முதல் அஜண்டா இதுதான் :)
      4.அது ask க்குகிறது தம் அடிக்கிறவங்களுக்கு புரியலையே :)
      நன்றி !

      Delete
  2. கல்யாண ஆல்பம் பார்த்து நகைகளை கொள்ளியடிக்கிறது, அட! இது சூப்பர் திருட்டா இருக்கே

    ASH TRAY கேள்விக்கு பதில் யாருக்கும் தெரியாதே. கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க :)

      தெரிந்தாலும் காட்டிக்க மாட்டாங்க :)
      நன்றி

      Delete
  3. ASH TRAY - அருமை பகவான் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அருமை ,கேள்விதானே ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. சாம்பல் கிண்ணம் என்று நான் எழுதி இருந்தால் நீங்களும் 'செம'என்று சொல்லி இருப்பீர்களோ :)
      நன்றி

      Delete
  5. கல்யாண ஆல்பம் வழியான கொள்ளை வித்தியாசமாக இருந்தது.தேசிய கீதம் நகைச்சுவையை ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் .ஜம்புலிங்கம் அய்யா ,சோழ நாட்டில் பௌத்தம் வழியாக நீங்கள் சொன்ன கருத்தையும் ரசித்தேன் :)
      நன்றி

      Delete
  6. Replies
    1. அந்த 'பந்தக் காலை' ரசித்த மாதிரியா :)
      நன்றி

      Delete
  7. கூத்தரசன் பட்டி ரொம்ப ஓவர்..
    த ம நான்கு

    ReplyDelete
    Replies
    1. நல்ல கூத்துதான் இல்லையா :)
      நன்றி

      Delete
  8. கடைசியில் நச்

    ReplyDelete
    Replies
    1. சுருக்கென்றும் குத்தினால் திருந்த வேண்டியவர்கள் திருந்தலாம் :)
      நன்றி

      Delete
  9. ஜப்பான்காரன் நாலு வரியிலே அமைச்சு ருக்கான்னா... நாம மூனு வரியில கீதத்த அமச்சிட்டா..நாம ஜப்பானவிட முந்திரி விடும்வோம்ல..........

    ReplyDelete
    Replies
    1. இந்த ஐடியாவை காப்பி ரைட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் :)
      நன்றி

      Delete
  10. /'அட போங்க ஸார்,அவங்க தேசீய கீதம் மொத்தமே நாலே வரிதானே ?''/ தெரிந்து வைத்திருப்பதனால்தானோ வக்கணையாக பதில் வருகிறது. ash trayயின் கேள்வி சிந்திக்கத் தூண்டுகிறது. பரபரப் பான பகுதியில் இருக்கும் வங்கியில் சுரங்கப் பாதை வெட்டிக் கொள்ளையடிக்கிறார்களே.

    ReplyDelete
    Replies
    1. முதலில் cctv காமெராவை மறைக்க வேண்டுமென்ற தொழில் நுட்ப அறிவோடு கொள்ளை அடிக்கிறார்களே ,நல்ல முன்னேற்றம்தானே :)
      நன்றி

      Delete
  11. கடைசி கேள்வி அனைவரும் அறிய வேண்டிய ஒன்று!

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வேண்டியது இரண்டு :)
      நன்றி

      Delete
  12. அட... நம்ம கமெண்ட்டும் பதிவுல வந்திருக்கே... நன்றி...

    சிரிப்ஸ் அருமை...
    வயித்துக்குள்ள வீடு கட்டினாரா... இல்ல ரோடு போட்டாரா...

    ReplyDelete
    Replies
    1. நச் கமெண்ட்டை மறக்க முடியுமா :)

      கல்லடைபபு வந்திருக்கணுமே:)
      நன்றி

      Delete
  13. விவரமான பையனா இருக்கானே! அரிசியில இருந்த கல்லுல வயித்துல மாளிகை கட்டிவிட்டார் போல!

    ReplyDelete
    Replies
    1. உள்ளே மாளிகை ,பில்டிங் ரொம்ப ஸ்ட்ராங் தான் :)
      நன்றி

      Delete
  14. ரசித்தேன் நண்பரே.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. #வயிற்றுக்குள் ஒரு வீடே கட்டி முடித்திருப்பார் போல!# என்று சென்ற வருடம் நீங்க போட்ட கருத்தையும் நானும் ரசித்துக் கொண்டிருக்கிறேன் :)
      நன்றி

      Delete