20 September 2013

காசியில் விருப்பப்பட்டு விடவில்லை !

''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னுசொல்வாங்க ,உன் புருஷன் எதை
விட்டார் ?''
''அவர் எங்கே விட்டார் ?விட மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

12 comments:

  1. Replies
    1. நல்ல வேளை...பல் செட்டை தேடுறேன்னு அவரும் வெள்ளத்திலே போகாம தப்பிச்சாரே !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  2. Replies
    1. மனுஷன் பல் செட்டு போயிடுச்சே வருத்தப்படுறார் ,அவரைப் பார்த்து சூப்பருன்னு சொல்றீங்களே ,நியாயமா ?
      நன்றி !

      Delete
  3. ஞாபகம் இருக்கா DDசார் ,கொஞ்ச நாள் முன்னாலே இவர்தான் காசிக்கு போய் மனைவியை விட்டுட்டு வரணும்னு சதி திட்டம் போட்டவர் !
    நன்றி தனபாலன் ஜி !

    ReplyDelete
  4. Replies
    1. உங்க கேள்வியை அவரிடம் கேட்டேன் ..ஒன்றும் பதில் வரவில்லை ,பல்லோட சொல்லும் போயிடுச்சாம் !
      நன்றி கருண் ஜி !

      Delete
  5. Replies
    1. ரெடிமேட் பல் செட்டுக்கு எங்கே போறது ?ஊருக்கு வந்து சேர்ற வரைக்கும் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் வந்ததை .அவர் மனைவியும் மிகவும் ரசித்தாராம் !
      நன்றி குமார் ஜி !

      Delete
  6. எதையும் விடாமல் பல்லை கடிச்சிட்டு இருந்ததை
    கங்கை கவனித்திருக்குமோ ?

    ReplyDelete
    Replies
    1. முதலை வாயில் மாட்டிகிட்டது வேணுமானால் வெளியே வராம இருக்கலாம் ,இவரோட பல் செட்டெல்லாம் கங்கைக்கு ஜுஜுபி !
      நன்றி !

      Delete
  7. மிக்க நன்றி ரமணி ஜி !

    ReplyDelete