23 September 2013

பாவம் ,தாய்ப் பாசம் என்ன செய்யுமோ ?

''என்னங்க, ஓடிப்போன நம்ம பொண்ணு புது  தாலிக்கயிறும் கழுத்துமா வாசல்லே  வந்து நிக்கிறா !''
''உள்ளே வந்தா  தூக்கு  கயிறும் கழுத்துமாதான் என்னை பார்க்க முடியும்னு சொல்லி அனுப்பிடு !''

6 comments:

  1. Replies
    1. வெளங்காதவனுக்கு விளங்க வைக்கிறதுக்கு அந்த பொண்ணு வாயும் வயிறுமா வந்து இருக்கலாம் ..இல்லையா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  2. மா­லை­யும் ­க­ழு­த்­து­மா ­வந்­த ­ம­கள் வா­­யும் ­வ­யி­று­மா... ஹா... ஹா...! ­சூப்­பருங்ங்­கோ!

    ReplyDelete
    Replies
    1. ஆரத்தி எடுக்க வேணாம் ,சாம்பலும் மாங்காயுமா கொடுத்து வரவேற்று இருக்கலாம் ...இல்லையா பால கணேஷ் ஜி ?
      நன்றி !

      Delete
  3. அதோடு கையில் ஒரு குழந்தை யோடு கூட வந்திருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. தூக்கு கயிறை மறந்து ,பேரப் பிள்ளையை தூக்கி கொஞ்சும் பாசப் போராட்டம் அல்லவா நடந்து இருக்கும் ?
      நன்றி அய்யா !

      Delete