7 September 2013

இவர்கள் ஓடிப் போக மாட்டாங்க ,காணாமல் போயிடுவாங்க !

நிலக்கரி வெட்ட கொடுக்கப்பட்ட ஒதுக்கீட்டுகோப்புக்களை காணவில்லையாம் ...
பூமிக்கு அடியில் இருந்த  பல கோடி டன் நிலக்கரியே காணாமல் போகும் போது...
கோப்புக்கள் காணாமல் போனது ஒன்றும் அதிசயம் இல்லையே !

6 comments:

  1. Replies
    1. அது சரி ,நிலக்கரி மட்டுமா கொள்ளை போவுது ?தாது மணல் ,தண்ணீர் ,கிரானட் பாறைகள் ,,,Etc ,Etc!
      நன்றி தனபாலன்ஜி !

      Delete
  2. அதிகாரிகள் கேம்ப் போகையில்
    சுரங்கத்துக்குள் விழுந்திருக்குமோ ?
    ஒரு டவுட்டுதான் ?

    ReplyDelete
    Replies
    1. அரங்கத்துக்குள் நடப்பதே நமக்கு தெரிய மாட்டேங்குது ,சுரங்கத்துக்குள் நடப்பதை யார் அறிவாரோ ?உங்க டவுட்டு சரிதான் ரமணிஜி!
      நன்றி !

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி ரமணிஜி!

      Delete