11 September 2013

பொண்ணு பார்க்கும் போது முக்கியமா தெரிஞ்சுக்க வேண்டியது !

''புது பெண்டாட்டிகிட்டே ,நான் டெய்லி டைரி எழுதுவேன்னு சொன்னது தப்பா போச்சுன்னு ஏண்டா சொல்றே  ?''
''அடிக்கிற வேலை எல்லாம் என்கிட்டே வச்சுக்ககூடாது ...டைரியிலே 'இன்று திருப்பு முனை ஆன நாள் 'ன்னு எழுத வேண்டியிருக்கும் ...நான் கராத்தேயில்  ப்ளாக் பெல்ட் வாங்கினவன்னு சொல்றாளே !''

8 comments:

  1. Replies
    1. ஜாக்கிரதையாத்தான் இருக்காரு ...அப்படியொரு வாசகத்தை எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை வந்துவிடக் கூடாதுன்னு !டைரி எழுதறதை விட்டுட்டார் என கேள்விபட்டேன் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. அடக் கஷ்டமே
    கல்யாணத்துக்கு முன்னாலேயே
    நல்லா விசாரிக்கப்படாதோ

    ReplyDelete
    Replies
    1. நல்லாத்தான் கேட்டாரு டீடைல்லு...எவ்வளவு பவுன் தேறும்ன்னு !இப்படி ஒரு துயரம் வரும்ன்னு நினைச்சுப் பார்க்கலே !
      நன்றி !

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி ரமணிஜி!

      Delete
  4. ஹி..ஹி.. இதெல்லாம் எங்க வீட்ல சகஜம்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்லதாப் போச்சு ...கொடுக்கலும்,வாங்கலும் என்ற தலைப்பிலே அடுத்த பதிவை உங்க கிட்டே இருந்து எதிர்ப்பார்க்கலாமா மணிமாறன்ஜி ?
      நன்றி !

      Delete