2 September 2013

கொசுக்களும் செய்யுமோ இரத்த தானம் ?

கொசுக்கடியில் இருந்து மீள 
காசிருந்தால் ஆயிரம் வழிகள்..
 அடிக்க மனமுமின்றி 
ஒழிக்க பணமுமின்றி அன்புகாட்டும் ஏழை ஜனங்களுக்கு... 
விசுவாசமாய் உறிஞ்சுவதற்கு பதிலாய் இரத்ததானம் செய்யுமோ கொசு ?

6 comments:

  1. Replies
    1. ஆயிரம் வசதிகள் இருப்பவர்களிடம் ...கொசுவினால் வந்த நோய் என்று டாக்டர் சொல்லும் போது...பதிவர் எம் மனதில் இப்படி கேள்வி எழுந்ததில் தப்பில்லை தானே DD சார் ?
      நன்றி !

      Delete

  2. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் அன்று செய்த அறிமுகம் ,இன்றும் தொடர்வது (கீழே ,இன்று சகோ .பிரதீப் தன் கருத்தைக்கூறியுள்ளார் )
      மகிழ்ச்சி அளிக்கிறது:)

      Delete
  3. கருத்தான பதிவு, படிக்கும் போது ஏழையின் சோகம் தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரம் வழியே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன் பிரதீப் ஜி!இன்றைய பதிவுக்கும் உங்களை அன்புடன் அழைக்கிறேன் :)

      Delete