28 September 2013

இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா ?

''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
''அழகான ஒரு பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

16 comments:

  1. புரியறமாதிரி தான் சொல்லியிருக்காரு... :)

    ReplyDelete
    Replies
    1. ஆசையை துறந்த உங்களால் ,பேராசையை இன்னும் ஏன் துறக்க முடியலேன்னு அடுத்த கேள்வியையும் கேட்டிருப்பார் என நினைக்கிறேன் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. அவர் நிச்சயம் குருதான்
    எவ்வளவு தெளிவாய்ச் சிந்தித்து
    எவ்வளவு எளிமையாய்ச் சொல்கிறார்
    மிகவும் ரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. புரியாததை புரிய வைத்தால் நிச்சயம் அவர் குருவேதான் ,சந்தேகமில்லை !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. ஹா... ஹா... அப்படிச் சொல்லுங்க...!

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு குரு கிடைக்க கொடுத்து வைச்சு இருக்கணும் இல்லையா ,தனபாலன் ஜி ?
      [ஒரு ரகசியம் சொல்லட்டுமா ?இந்த ஜோக் எனக்கு க்ளிக் ஆக காரணம் உங்களின் கடைசி பதிவு தான் ..அந்த வகையில் நீங்கள்தான் என் மானசீக குரு]
      நன்றி !

      Delete
  4. நல்ல கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ...குரு சொன்னது நல்ல பதில் இல்லையா அய்யா ?
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      Delete
  5. நமக்கும் இப்படி ஒரு குரு கிடைச்சா,எங்கேயோ போய்விடலாம் ,இல்லையா சௌந்தர் ஜி ?
    நன்றி !

    ReplyDelete
  6. சஞ்சய் சரக்குசாமி டயலாக் மாதிரியே இருக்கே..!!

    ReplyDelete
    Replies
    1. இருந்துட்டு போகட்டுமே ...மலரும் நினைவுகளா இல்லாமே இருந்தா சரி !
      உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

      Delete
  7. //அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''//

    அது பேராசை இல்ல ஜி பெருந்துயரம் ....!

    ReplyDelete
    Replies
    1. இல்லறத்தில் உள்ளோருக்கு வேண்டுமானால் பெருந்துயரமாய் இருக்கலாம் ,ஆன்மீக ஆராய்ச்சி செய்யும் 'ஞானி 'களுக்கு பேரின்பமாச்சே!
      நன்றி ஜீவன் சுப்பு ஜி !

      Delete