2 December 2012

'சிரி'கவிதை!ASH TRAY கேள்விக்கு பதில் ஏது ?


இந்தக் கேள்விக்கு பதில் ஏது ?

சுற்றுப்புறம் சுத்தமாய் இருக்க 
என்னைக் கண்டுபிடித்த மனிதனால் ....
தன் நுரையீரலை சுத்தமாக்கும் வழி ஏன் தெரியவில்லை ..
எனக் கேட்டது  ' ASH TRAY !

No comments:

Post a Comment