12 December 2012

'சிரி'கவிதை! இது திருமண வாழ்த்தா ..சாபமா ?



இது திருமண வாழ்த்தா ..சாபமா ?

இரயில்வே தண்டவாளம் போல் 
இணை பிரியாமல் தம்பதியர் வாழ்கவென 
வாழ்த்தியவர்  சிந்திக்கவில்லை ...
தண்டவாளங்கள்  ஒன்று சேருவதே இல்லையென்று !

No comments:

Post a Comment