6 December 2012

தின 'சிரி ' ஜோக்!குருவிடம் கேக்கக் கூடாத கேள்வி!

குருவிடம் கேக்கக் கூடாத கேள்வி!

''அந்த சீடரை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறாங்களே ,குருகிட்டே 
என்ன கேட்டார்?''
''இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!

2 comments:

  1. கருத்துரைக்கும் பகுதியில் உள்ள word verification ஐ நீக்குங்களேன்.

    ReplyDelete
  2. குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்கும்இது குருவுக்கும் பொருந்தும் !
    wordverification ஐ நீக்கிவிட்டேன்
    சேக்காளிக்கு ஜோ க்காளியின் நன்றி!

    ReplyDelete