20 December 2012

'சிரி'கவிதை!பேங்க் பாலன்சை சொல்லலீங்க


கயிற்றின் மேல்  அடி மேல் அடி வைத்து 
கழைக் கூத்தாடி  கற்று தந்தான் ...
'பாலன்ஸ் 'வந்தால் பயம் போய்விடுமென்று !

No comments:

Post a Comment