11 December 2012

சிரி'கவிதை!தொடையில் மச்சம் ...ராசி இல்லையோ?


அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேக்கும் போதுதான் ....
தொடையில் மச்சமாய் சிரிக்கும் அப்பாவை 
கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !

No comments:

Post a Comment