1 December 2012

'சிரி'கவிதை, !!சுய ஒளி சூரியனாய் இருக்கணும் !


இரவில் நிலா மின்னுவது 
இரவல் ஒளியால் ..
இரவல் வாங்கி ,வாங்கியே 
ஒருநாள்  ஓடி ஒளிந்துக் கொள்கிறதா?

No comments:

Post a Comment