19 December 2012

தின 'சிரி ' ஜோக்!நாராயண சாமிகள் மன்னிப்பார்களாக!


''அவர்கிட்டே கொடுத்த கடனை எப்பக்  கேட்டாலும் பதினைந்து நாள் கழித்து தர்றேன்னு சொல்றார் ,
அதனாலே நான் ஒரு முடிவு எடுத்துட்டேன் !''
''எப்படி?''
''நாராயணசாமின்னு பெயர் உள்ளவங்களுக்கு கடன் தர்றதில்லைன்னு தான் !''

No comments:

Post a Comment