3 December 2012

'சிரி'கவிதை!மரம் சாயலாம்...மனம் ...?


மரம் சாயலாம்...மனம் ...?

மனதைக் கொத்தும்  துயரங்களால் 
மனிதன்  சாய்ந்து விடலாமா ...
மரம் கொத்தும் பறவையா 
மரத்தை சாய்த்து விடும் ? 

No comments:

Post a Comment