11 August 2015

ராணியின் மோகம் யார் மீதோ :)

------------------------------------------------------------------------

மாமல்லனை எல்லோருக்கும் தெரியும் :)


                  ''என் பையன் பிறந்த நேரம் ,மாமூல் வந்து கொட்டிச்சு   !''                                                                                      
         ''அதுக்காக பையனுக்கு மாமூலன்னு என்றா பெயர் வைப்பது ?''





உண்மையில் அந்தக் காலம் தேவலையே !

           ''என்னப்பா சொல்றீங்க ,உங்க காலத்தில் இந்த அநியாயம் இல்லையா ?''
             ''ஆமா ,அன்னைக்கு நடந்தது குழந்தைத் திருமணம்தான் ...இன்னைக்கு  திருமணம் ஆகாத குழந்தைக்கே குழந்தைப் பிறக்குதே !''

ராணியின் மோகம் யார் மீதோ ?

             ''ராஜாவின் பார்வை ராணியின் மீதே இருக்கிறதே ,ஏன் ?''
            ''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன அறையில் ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''

வசதிகள் போக்குமா உடலின் அசதியை ?

மாவு ஆட்ட  சோம்பல் ...கிரைண்டர் வந்தது 
கல்லைக்  கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது 
வழித்தெடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது 
தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜிலேயே  மாவு...   
டாக்டரிடம் போக சோம்பல் ...எழுந்து  நிற்க முடியாமல் !

Thulasidharan V ThillaiakathuMon Aug 11, 11:19:00 a.m.
1. அதென்னவோ உண்மைதாங்க...ஜி! இப்ப நிலமை அப்படித்தான் போயிட்டுருக்கு......

2. பின்ன என்னவாம்.....பார்த்துட்டா மூளை சும்மாவா இருக்கும்? ஜி? என்ன சொறீங்க?

3. ரொம்ம்ம்ம்ம்ம்பவே உண்மை.....உக்காந்த இடத்திலயே சாப்பிட ரோபோ வைச்சுக்கிட்டாலும் வியப்பில்லை.....




  1. KILLERGEE DevakottaiMon Aug 11, 06:22:00 p.m.
    சாப்புடுறது யாரு ? நண்பரே.... நாமலா ரோபோவா ?
  2. 1. மகளை பெத்த அப்பனே கற்பழிச்சு கொல்றான் ,என்ன நடக்குதுன்னே புரியலை !
    2. என்ன செய்தாலும் வழி மாறிய வெள்ளாட்டை ராஜாவால் கண்டுபிடிக்க முடியாதே !
    3.ரோபோ ஊட்டிவிட்டாலும் வாயை திறக்கவாவது முடியுமான்னு தெரியலே !

  3. கில்லர் ஜி ,யோசிக்க வேண்டிய கேள்விதான் !


32 comments:

  1. மாமூல் மவுசு கூடி போச்சு.....
    இனி மாமா மாமூலன்னு கூப்பிட்டா போச்சு!
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. மாமா மாமூலன் ...சூப்பராயிருக்கே :)

      Delete
  2. () நல்லவேளை, லஞ்சன் என்று பெயர் வைக்காமலிருந்தார்களே!

    () இது ஜோக் இல்லை, கொடுமை.

    () சந் 'தேகம்'!

    () ஆம். உண்மை.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த பையனுக்கு வைச்சா சரிதானே :)

      எங்கே போய் முட்டிக்கிறது :)

      சந்தேகப் பேய் விடாது :)

      சோம்பல் ,ஒரு தொடர்கதை :)

      Delete
  3. ஹா... ஹா... சரியான பெயர் ஜி...

    ReplyDelete
    Replies
    1. செல்லமா மூலான்னு கூப்பிடுவாங்களோ :)

      Delete
  4. இதான் கொடுக்கிற தெய்வம் கூரைய பிச்சுக்கிட்டு கொடுக்கிறதுதான் மாமூலாயிடுச்சே...!


    காது கொடுத்துக் கேட்டால் பாப்பா கையில் ஒரு பாப்பா...! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...? கொடுமையிலும் கொடுமை!


    ஒரு பக்கம் பாக்குறா
    ஒரு கண்ணை சாய்கிறா
    அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவா
    சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா !!

    ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
    அரை கொரை வார்த்தை சொல்லி பாதியை முழுங்குறா
    பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா
    பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா
    பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா
    பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா
    நெலையிலே கைய வெச்சு ,நிக்குறா நிமிருறா
    நிறுத்தி மூச்சு விட்டு நெஞ்சை தாலட்டறா
    ((ஒரு பக்கம்))

    காலாலே நிலத்துலே- கோலம் போட்டு காட்டுறா
    கம்பி போட்டஜன்னலிலே கன்னத்தை தேய்க்கறா
    கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
    கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா -
    என் கைய தொட்டு வாங்குறா
    கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது
    கையை இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது
    உன்னை போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது
    உன் முகம் பார்த்தும் தான் உண்மை எல்லாம் விளங்குது

    ராஜாவுக்கு சந்தேகம் வராதா பின்னே,,,! ,இதுக்குத்தான் தேகத்தில் சந்திருக்கக்கூடாதிங்கிறது?!


    டாக்டரிடம் போக சோம்பல்... அதான் நர்சே வீட்டுக்கு வந்தாச்சு... போறமாதரி தெரியல...!

    இன்னும் ஒரு கை ஓரைதான் பிழையிருந்தால் பொருத்தருள்க....!


    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் தெய்வத்துக்கு இவ்வளவு ஓர வஞ்சனை கூடாது ,காக்கிக்கு அளவில்லாமல் கொடுக்குதே :)

      பலமுறை காதுகொடுத்து கேட்ட பாடல்தான் ,ஆனால்வாசிக்கும் போதுதான் தெரிகிறது ..ரொம்பவும் கெட்ட பாடலா இருக்கே :)

      ராஜா ,தேசத்தையே நினைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் ஆகும் :)

      அதானே ,ஹோம் நர்ஸ் சேவையும் வந்தாச்சே :)

      Delete
  5. அனைத்தும் அருமை. எச்சரிக்கையான ராஜா நகைச்சுவை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. கோட்டையில் இருந்து கொண்டே 'கோட்டை' விட்டு விடுவாரா :)

      Delete
  6. ஒழுக்கக் கேடு அதிகரித்து விட்டது நண்பரே
    வேதனை
    தம+1

    ReplyDelete
    Replies
    1. மூளையை மயக்கும் மதுதான் இதற்கு மூலகாரணம் :)

      Delete
  7. நாடு வளர்ச்சிய நோக்கி போகிறது என்பது இதுகதானோ

    ReplyDelete
    Replies
    1. ரிவர்ஸில் அல்லவா போகிறது :)

      Delete
  8. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அசதி தரும் வசதிகளை ரசித்தீர்களா :)

      Delete
  9. வணக்கம்,
    பாத்திரங்களை கழுவ இயந்திரம் வந்தது,,
    இன்னும் இருக்கு விட்டுட்டீங்க,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பெண்களுக்கானவை மட்டுமல்ல ,ஆண்களுக்கும் நிறைய உண்டு :)

      Delete

  10. "நிழலின் நிஜத்தை நிஜமாகவே ராஜா பார்த்தாரா? இல்லையா?"

    பகவான் ஜி அவர்களே!
    -தங்களது திர்லிங்குக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

    நகைச்சுவையில் திர்லிங் கலந்து வடிப்பது ஒரு கலை
    அந்த கலையைக் காண மா மல்லபுரம் எல்லாம் போக வேண்டாம்
    மாமூலன் பதிவு தந்த ஜோக்காளி வலைத் தளம் வந்தாலே போதும்.

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாட்களுக்கு முன் சகோ .மது ஜியும் திரில்லிங் ஜோக் என்று கருத்தை சொல்லியிருந்தார் ,அது நிழல் என்றால் நீங்கள் சொன்னது நிஜமாகிவிட்டது :)

      Delete
  11. 01. நல்லவேளை அவன் பிறந்தநேரம் தேள் கொட்டவில்லை.
    02. இன்னும் கொடுமை இருக்கா ?
    03. நிழல் ரோபாவா இருக்கப்போகுது.
    04. இதையெல்லாம் கண்டு பிடித்த விஞ்ஞானிகளுக்கு சோம்பல் வரமாட்டுதே.... ஜி.

    ReplyDelete
    Replies
    1. 1.கொட்டியிருந்தால் தேளன் என்று பெயர் வைத்திருப்பாரா :)
      2.இருக்காவா ,உச்சத்தில் இருக்கே:)
      3.ரோபாவையா ராணி பாவா பாவா என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் :)
      4.வருமானம் வரும்போது சோம்பல் எப்படி வரும் :)

      Delete
  12. மாமூலன்! ஹாஹா! சோம்பல் கவிதை சிந்திக்க வைத்தது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சோம்பல் முறிக்க வைக்கலையே :)

      Delete
  13. மா மூலன்! மா மூலம் வந்துவிடப்போகிறது!
    அருமை

    ReplyDelete
    Replies
    1. வந்தால் ,மகாபலி ஆகிவிடக்கூடும்

      Delete
  14. அட! எங்க பதிலையும் போட்டதுக்கு ரொம்ப நன்றி பகவான் ஜி!

    அனைத்தும் அருமைஜி..

    ReplyDelete
    Replies
    1. அன்று சொன்னவை அர்த்தமுள்ளவை ஆச்சே ,விட முடியுமா :)

      Delete
  15. மாமூலன்! :))) என்னமா பேர் வெச்சு இருக்காரு!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. விசுவாசம் மிகுந்த ஏட்டையாவாக இருப்பார் போலிருக்கே :)

      Delete
  16. ராஜா பெரிய ஆளுதான் நிழலைவைத்தே ஆணென்று தெரிந்துகொள்கிறாரே. மாமூலன் பெயர் ஷோக்கா இருக்குது. வசதி பெருக சோம்பலும் அதிகரிக்குது.

    ReplyDelete
    Replies
    1. இதுகூட தெரியலைன்னா அவர் என்ன ராஜா :)
      மூலத்துக்கு மூலமானவன் போலிருக்கா :)
      வசதிக்கு தகுந்த மாதிரி நம் உடல் உழைப்பையும் சிந்தித்தால் பிரச்சினை இல்லை :)

      Delete