2 August 2015

ஒருவனுக்கு ஒருத்தி ..போதும் /போதாது /அதுவும் எதுக்கு :)

-------------------------------------------------------------------------------


கறக்கத்  தெரிந்தவனே  கெட்டிக்காரன் :)

                   ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலைக் கூட 'கறந்து 'வாங்க முடியலேன்னு பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
             ''ஏன் இப்படி கேட்குறீங்க ?''
           ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேட்குறீங்களே !''


நாய் ,காலைக் கடிக்காமல் விடுமா ?

              ''நான் எந்த தொழிலைச் செய்தாலும் கையைக் 

கடிக்கிறது,அடுத்து என்ன செய்றதுன்னு புரியலே !''

             ''நாய் வியாபாரம் பண்ணிப் பாருங்க !''

மிஸ்ஸை சரியாய் கணக்கு போட்டு இருக்கானே !
                           ''இந்த காசை அமிலத்தில் போட்டா ,கரைஞ்சிரும்னு எப்படி சரியா கண்டுபிடிச்சே ?''

                             '' செல்லாத நாலணாவைப் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேன் ,மேடம் !''

ஒருவனுக்கு ஒருத்தி ..போதும் /போதாது /அதுவும் எதுக்கு ?

கிருஷ்ணர் பாமா ,ருக்மணியை மணந்திருந்தாலும் ...

'ஒருவனுக்கு ஒருத்தி 'நமது பண்பாடு என்பதால் 

கிருஷ்ணாயில் ,பாமாயில் என்று மட்டுமே 

பெயர் வைத்து போற்றுகிறார்கள் !





  1. KILLERGEE DevakottaiSat Aug 02, 12:25:00 a.m.
    ஏற்கனவே செருப்புகடை வச்சுருந்தாரோ ?
    நாலணாதான் செல்லாதே...
    கவிதை அருமை ஸூப்பரு...




    1. அதுகூட பரவாயில்லை செருப்பு வாங்கிறவங்க காலைத்தான் கடிக்கும் ?
      அதனால் தான் தைரியமா இந்த சோதனை செய்றாங்க ?
      ருக்மணி ஆயில் இல்லைதானே ?

23 comments:

  1. ஒருவனுக்கு ஒருத்தி... ஹா... ஹா...
    நாலணா செல்லாத காசு... அதுசரி.... மிஸ்ஸை நல்லா கணக்குப் பண்ணியிருக்கான்..
    நாய் கடிக்குமுன்னே இவரு கடிச்சிட்டாரே...

    ReplyDelete
  2. கேட்க வேண்டிய கேள்வி தான் ஜி...

    ReplyDelete
  3. பால் கறக்கத் தெரியாதவர்களுக்கு
    மாட்டு லோன் கிடையாது போலும்...

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    ReplyDelete
  4. அனைத்தையும் ரசித்தேன். நாய்க்கடி மிக அருமை.

    ReplyDelete
  5. வணக்கம்,
    சாமிக்கு மட்டும் தான், ஆசாமிக்கு இல்லை,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
  6. ஹா... ஹா... ஹா...

    நாய்க்கடி அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  7. ஹா... ஹா... ஹா...

    நாய்க்கடி அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
  8. கடி ஜோக் உட்பட அனைத்தையும் ரசித்தேன்

    ReplyDelete
  9. ஆடிக்கறக்கிற மாட்ட ஆடிக்கறக்கனும்... பாடிக் கறக்கிற மாட்ட பாடிததானே கறக்கனும்...அதெல்லாம் சரிதான்... நான் லோன் கேக்கிறது... ஜல்லிக்கட்டு மாட்டுக்கு...! இதுக்கு போயி மல்லுக்கட்டுறீங்களே...!


    நாய் விக்கிற காசு குரைக்காதுங்கிறீங்க...என்னத்த சொல்லறது... எ பொழப்பு நாய் பொழப்பாப் போச்சு...!


    செல்லாக் காசுன்னு சொல்லாம சொல்றீங்களாக்கும்...!


    நல்ல வேளை பாம் ஆயில்ன்னு வைக்காம போயிட்டாங்க...!

    த.ம.8

    ReplyDelete
  10. சிறப்பான நகைச்சுவைகள்! நன்றி!

    ReplyDelete
  11. பரிவை சே.குமார்Sun Aug 02, 01:04:00 a.m.
    ஒருவனுக்கு ஒருத்தி... ஹா... ஹா...
    நாலணா செல்லாத காசு... அதுசரி.... மிஸ்ஸை நல்லா கணக்குப் பண்ணியிருக்கான்..
    நாய் கடிக்குமுன்னே இவரு கடிச்சிட்டாரே...
    Reply>>>
    ஒண்ணைக்கட்டிகிட்டே படாத பாடாய் இருக்கிறது :)

    மிஸ்ஸாவது,செல்லும் காசை போடுறதாவது:)

    பந்திக்கு முந்தலாம் ,இதுக்குமா :)

    ReplyDelete
  12. திண்டுக்கல் தனபாலன்Sun Aug 02, 06:50:00 a.m.
    கேட்க வேண்டிய கேள்வி தான் ஜி...
    Reply>>
    பாடுற மாட்டை பாடிக் கறப்போம்னு சொல்லி இருக்கலாம் :)

    ReplyDelete
  13. Yarlpavanan KasirajalingamSun Aug 02, 07:00:00 a.m.
    பால் கறக்கத் தெரியாதவர்களுக்கு
    மாட்டு லோன் கிடையாது போலும்..
    Reply>>>
    கொடுக்கலாம்னு நீங்கள் பரிந்துரை செய்கிறீர்களா:)

    ReplyDelete
  14. Dr B JambulingamSun Aug 02, 08:11:00 a.m.
    அனைத்தையும் ரசித்தேன். நாய்க்கடி மிக அருமை.
    Reply>>>
    நாயக்கடியுமா நல்லா இருக்கு :)

    ReplyDelete
  15. mageswari balachandranSun Aug 02, 10:23:00 a.m.
    வணக்கம்,
    சாமிக்கு மட்டும் தான், ஆசாமிக்கு இல்லை,,,,,,,
    Reply>>>
    சாமி எங்கே வாங்கின வரமோ இது :)

    ReplyDelete
  16. ஸ்ரீராம்.Sun Aug 02, 10:43:00 a.m.
    ஹா... ஹா... ஹா...

    நாய்க்கடி அதிகம் ரசித்தேன்.
    Reply>>>
    அது சரி நாய்க் கடி நாம படவில்லையே :)

    ReplyDelete
  17. G.M BalasubramaniamSun Aug 02, 12:51:00 p.m.
    கடி ஜோக் உட்பட அனைத்தையும் ரசித்தேன்
    Reply>>>
    கடியை தாங்க முடிகிறதா :)

    ReplyDelete
  18. manavai jamesSun Aug 02, 02:20:00 p.m.
    ஆடிக்கறக்கிற மாட்ட ஆடிக்கறக்கனும்... பாடிக் கறக்கிற மாட்ட பாடிததானே கறக்கனும்...அதெல்லாம் சரிதான்... நான் லோன் கேக்கிறது... ஜல்லிக்கட்டு மாட்டுக்கு...! இதுக்கு போயி மல்லுக்கட்டுறீங்களே...!
    நாய் விக்கிற காசு குரைக்காதுங்கிறீங்க...என்னத்த சொல்லறது... எ பொழப்பு நாய் பொழப்பாப் போச்சு...!
    செல்லாக் காசுன்னு சொல்லாம சொல்றீங்களாக்கும்...!
    நல்ல வேளை பாம் ஆயில்ன்னு வைக்காம போயிட்டாங்க...!
    Reply>>.
    ஜல்லிக் கட்டை தடை செய்தாச்சு ,அதுக்கு லோனா :)
    நாய் எங்கே என்ன விக்குது :)
    செல்லும் காசு என்றால் அமிலத்தில் போட மாட்டாங்களே :)
    இருந்தால் பாம் ஆயில் குண்டு தயாரிக்க ஆரம்பித்து விடுவார்களே :)

    ReplyDelete
  19. வெங்கட் நாகராஜ்Sun Aug 02, 05:18:00 p.m.
    நாய்க்கடி..... :))
    Reply>>>
    படாத வரை சிரிப்பாய்தான் இருக்கும் :)

    ReplyDelete
  20. ‘தளிர்’ சுரேஷ்Sun Aug 02, 06:35:00 p.m.
    சிறப்பான நகைச்சுவைகள்! நன்றி!
    Reply>>.
    நாய்க்கடி பரவாயில்லைதானே :)

    ReplyDelete
  21. ஆயில்்ஆயில் என்று வருவதால் கடவுளுக்கு விதிவிலக்கு கொடுக்கலாம் என்பார்கள் பக்த கேடிகள்....!!!

    ReplyDelete
  22. கேடிகள் வைக்கும் சட்டம் கேடுகள் பலவும் செய்யுமே :)

    ReplyDelete