10 February 2014

பணம் தேவைன்னு இப்படியுமா நடந்துக்கிறது ?

''அடகு கடையிலே வந்து ஒரு முழத்துக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''
''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் வைக்கலாம்ன்னு சொன்னாங்களே !''

29 comments:

  1. Replies
    1. ஒரு கிராம் தங்கத்திற்கு கூட கடன் தருகிறார்கள் ,ஒரு லாரி லோடு பூவைக் கொண்டு போனால் கடன் தர மறுக்கிறார்கள் .என்ன கொடுமைடா சரவணா என்று கேட்கத் தோணுதா ஜெயகுமார் ஜி ?
      நன்றி

      Delete
  2. ஹஹஹா... சூப்பருபா...!
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. அடகு கடைகாரரா ,கொக்கா ?காதுலே பூ வைச்சுக்க ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. வாங்க தினேஷ் ஜி ,நீங்களே சொல்லுங்க ஒரு நியாயத்தை !பூவுக்கு என்ன குறைச்சல் ,கடன் ஏன் தரக்கூடாது ?
      நன்றி

      Delete
    2. நியாமான கேள்விதான் :)

      Delete
    3. ஒரு வேளை இதே பூவை ஏற்றுமதி பண்றேன்னு சொல்லி கடன் கேட்டா தருவாங்களோ ?
      நன்றி

      Delete
  4. பெண்ணுக்கு பணம் தருபவர்கள் பூவுக்கு பணம் தருவார்களா தல..........

    ReplyDelete
    Replies
    1. ஏழை அழுத கண்ணீர் கூர்வாளையொக்கும் என்பார்கள் .ஏழைகள் வயிற்றில் அடித்து சம்பாதித்த காசை,சில நிதி நிறுவன அதிபர்கள் நடிகைகளிடம் கொண்டு கொட்டுகிறார்கள் ..சிக்கல்களை வரவழைத்துக் கொண்டு உயிரையும் போக்கிக் கொள்கிறார்கள் .சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் நமக்கு தெரிந்தது தானே ?
      நன்றி

      Delete
  5. ஹா... ஹா...

    புதிய domain-க்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. டொமைன் வாங்கியதால் என் தளத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்ய ,நீங்கள் செய்த உதவியை மறக்க முடியுமா ?மிக்க நன்றி தனபாலன் ஜி !

      Delete
  6. ஆஹாஹஹ சூப்பர்!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. பொன்னை வைத்த இடத்தினிலே பூவை வைத்து பார்க்க நினைக்கும் அண்ணன் சூப்பர்தான் ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  7. இப்படி எல்லோரும் நினைக்க நினைத்தால் ஆளில்லாத வீட்டுக்குள் புகுந்து திருடுபவர்கள் பாடு ரொம்ப கஷ்டமுங்க.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அவங்க கஷ்டம் நமக்கெதுக்கு ?அதுதான் பாங்கிலும் ,நிதி நிறுவனங்களிலும் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்களே !
      நன்றி

      Delete
    2. நான் சொல்லவந்தது, பீரோவ ஒடச்சுட்டு செய்ன், வளையலை தேடினா அங்க பூதான் இருக்கும்.

      ந்ன்றி,

      கோபாலன்

      Delete
    3. கிடைக்கிற பூவைக் காதில் சுற்றிக்க வேண்டியது தான் ,வேற வழி ?
      நன்றி

      Delete
  8. ஹா ஹா ஹா

    கேட்டவன் முதுகு புண்ணாகியிருக்குமே! :)))))

    ReplyDelete
    Replies
    1. ஒரு மொழம்பூவைக் கூட என் தலையிலே வைக்கத் தெரியலேன்னு பெண்டாட்டி வேறு சொல்லி ரணகளம் ஆயிடுச்சு !
      நன்றி

      Delete
  9. Replies
    1. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்புற செய்தமைக்கும் .கருத்துரைக்கும் நன்றி சுரேஷ் ஜி !

      Delete
  10. வணக்கம்
    தலைவா....

    நல்ல யோசனைதான்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்திலே நல்ல யோசனையை யார் கேட்கிறார்கள் ?
      நன்றி

      Delete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. ஆஹா...
    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...

    ReplyDelete
    Replies
    1. பணம் தேவைன்னா எல்லா யோசனையும் வரத்தானே செய்யும் ?
      நன்றி

      Delete
  13. ஆஹா இது நல்லா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. அப் டேட் கருத்தும் ,வோட்டும் போட்டா எனக்கு இன்னும் நல்லா இருக்கும் ஜி !
      நன்றி

      Delete