8 February 2014

மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்!


''உன் மனைவி உன்னை சந்தேகப்படுறான்னு சொல்றியே ஏன்?''
''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு சொன்னா ,'நான் இங்கே இருக்கும் போதுஎந்த சிறுக்கி உங்களை நினைக்கிறான்'னு கேக்கிறாளே !''



27 comments:

  1. ஜோக்காளி அண்ணேன்...எப்பவும் த.ம -1 னு...கஞ்சத்தனமா ஒரு ஓட்டுதான் போடுறீங்க....
    ஒரு பத்து ஒட்டு போடுங்க...அண்ணேன் ...ஹா...ஹா

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்றது ,கள்ள வோட்டு போட எனக்கு தெரியலையே ! உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் ஊக்கப் படுத்தினாலே எனக்கு போதும் !
      நன்றி

      Delete
  2. அதானே... இப்படி கேட்கலாமா.... ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. சந்தேகப் புத்தி இப்படித்தானே கேட்கும் ?
      நன்றி

      Delete
  3. ஹஹஹஹா! நல்ல ஜோக்! ஆனால் அந்த கணவன் பாவம்! பொழக்கத் தெரியாதவன் போல..."நான் உன் பக்கதுல இருந்தும் நீ என்னையே நினைக்கிற போல...." இப்படி ஒரு ஐஸ் வைச்சா எப்படி இருக்கும்!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. பெண்டாட்டி இப்படின்னா நீங்க சொல்ற மாதிரிதான் நடிக்கணும் !
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா..

    நல்ல கேள்விதான்......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்விக்கு பிறகு அவருக்கு இனிமே புரைஏறுமான்னு கூட தெரியலே !
      நன்றி

      Delete
  5. நல்ல கேள்வி

    ReplyDelete
    Replies
    1. கண்ணுக்கு தெரியாத அந்த சிறுக்கி நேரிலே வந்தா , சக்களத்தி சண்டையை வேடிக்கை பார்க்கலாம் !
      நன்றி

      Delete
  6. யாரோன்னும் சொன்னா
    கோபம் வரத்தானே செய்யும்
    நல்லா யோசிக்கிறீங்க ...

    ReplyDelete
    Replies
    1. பெயரை வேறு சொல்லிப்புட்டு அடி வாங்கிறது யார் ?
      நன்றி

      Delete
  7. பதிவிட்டமைக்கு நன்றி. அன்பார்ந்த தமிழ் அன்பர்களுக்கு தமிழ் மூலமாக ஆங்கிலம் கற்க அற்ப்புத வலைப்பின்னல் http://aangilam.blogspot.in/ படித்து பயன் பெருக நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. விழித்துக் கொள்ள அழைத்தமைக்கு நன்றி

      Delete
  8. கடன் குடுத்தவன் எவனாவது நெனச்சிருப்பான் அப்படீன்னு சொல்லி சமாளிச்சிரணும். ஹிஹி அதுதான் நம்ம ஐடியா.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தெரியாம கடன் வேற வாங்கிறீங்களான்னு அடுத்த அடி விழுமே ,எப்படி சமாளிக்கிறது ?
      நன்றி

      Delete
  9. ஆகா சந்தேகம் தொடங்கிவிட்டதா
    த.ம.6

    ReplyDelete
    Replies
    1. இதுக்காக 'ஆரம்பம் இன்றே ஆகட்டும் 'என்று ஆடிப்பாட முடியுமா ?
      நன்றி

      Delete
  10. நீ என்னைதான் நினைக்கிற என்று கேட்டிருக்கணும்

    ReplyDelete
    Replies
    1. எதிரே இல்லாத நேரத்திலேயே உங்க நினைப்பு வராது ,இது வேறையா ?உணமையைச் சொல்லுங்கன்னு வெளுத்து இருப்பாங்களே !
      நன்றி

      Delete
  11. நம்ம சின்ன வீட்டுச்சமாச்சாரம் தெரிஞ்சிடுச்சேன்னு உடனே கால்ல விழவேண்டியதுதான்!
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. மிதிக்க வசதியா போயிடுமே .பரவாயில்லையா ?
      நன்றி

      Delete
  12. நியாயம் தானே!

    ReplyDelete
    Replies
    1. நம்ம பய புள்ளைங்க பாவம் இல்லையா ,நீங்களும் மருமகளை ஆதரிப்பது நியாயமா அய்யா?
      நன்றி

      Delete
  13. Replies
    1. இப்படி கேட்கிற நிலையில்தான் அவர் கேரெக்டர் போல இருக்கே !
      நன்றி

      Delete