16 February 2014

சர்க்கரைநோயால் நவீன நாரதர் ஆக முடியுமா ?

''அவர்  சர்க்கரை  நோயால் கடுமையா பாதிக்கப் பட்டதால்  நவீன நாரதர் ஆயிட்டாரா ,எப்படி ?''
''நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு அடிக்கடி சொல்றாரே !''

13 comments:

  1. கட்டுப்பாடு இல்லையென்றால் உளறல் தான்...!

    ReplyDelete
    Replies
    1. கட்டுப்பாடு நாவுக்கு மட்டும்தான் ,காலுக்கு தேவையில்லை !
      நன்றி

      Delete
  2. நோய் வந்தால் தன்னாலே தத்துவம் வருமோ ?/

    ReplyDelete
    Replies
    1. நிலையாமை ஞாபகம் வரும்போது தத்துவம் வரத்தானே செய்யும் ,கிங் ராஜ் ஜி ?
      நன்றி

      Delete
  3. நவீன நாரதர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் இனிமையாகவே வரும்...

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர ஆசிரியர் பொறுப்பை சிறப்பாகச் செய்த உங்களுக்கு அந்த இனிமையான வார்த்தைகள் ரொம்பவே பொருந்தும் !
      நன்றி

      Delete
  4. நாராயாண! நாராயண! நான் சீனிவாசன் பக்தன் தானே! அதனால் தான் நான் சீனிவாசனாகி நவீன நாரதர் ஆனேன்! ஆனால் என்ன நான் "சீனி"வாசன் (எறும்பினை இப்படிக் கூறுவதும் உண்டு) ஆகாமல் இருந்தால் சரி! எங்கின்றார் நவீன நாரதர்! இது எப்புடி!!!

    ReplyDelete
    Replies
    1. (கணவன் )சீனி வாசனையை கூட அருகில் அண்டவிடாத சக்கரை வியாதி மனைவி நினைவுக்கு வந்து விட்டார் (முன்பு ஜோக்காளியில்வந்தவள் )
      நன்றி

      Delete
  5. Replies
    1. இனிப்பான வோட்டுக்கு நன்றி !

      Delete
  6. சர்க்கரை நோய்க்கும் நவீன நாரதருக்கும் நல்ல இணைப்பு வைச்சிட்டியளே!

    ReplyDelete
    Replies
    1. பொருத்தம் இருந்தா இணைத்துதானே ஆகணும் ?
      நன்றி

      Delete
  7. உங்கள் சிரிப்பில் ...நாராயணா ,நாராயணா என்று பேஸ்வாய்ஸ் கேட்கிறதே !
    நன்றி

    ReplyDelete