7 February 2014

மாமியார் கையில் துப்பாக்கியும் உண்டோ ?

''நான் கேட்ட ஜாக்கெட்டை வாங்கித் தரக்கூட உங்க மகனுக்கு துப்பில்லைன்னு உன் பெண்டாட்டி புலம்புறாளே ,உண்மையாடா ?''
''அய்யோ அம்மா ,அவளுக்கு புல்லெட் புரூப்  ஜாக்கெட் வேணுமாம் !''

29 comments:

  1. Replies
    1. உன் பெண்டாட்டிக்கு அதை வாங்கிக் கொடுத்துட்டு ,எனக்கு ஒரு பிஸ்டல் வாங்கி கொடுங்கன்னு அம்மா சொன்னதாக கேள்வி !
      நன்றி

      Delete
  2. தமிழ்மணம் +1 இணைத்தாகி விட்டது... நன்றி...

    ReplyDelete
  3. அருமை. சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நாற்பதாண்டு கால மண வாழ்க்கையை தாங்கள் மகிழ்ச்சிகரமாக அனுபவித்துக் கொண்டு இருப்பதை ,தங்களின் 'மாப்பிள்ளை வந்தார் .மாப்பிள்ளை வந்தார் 'பதிவைப் படித்து உணர்ந்தேன் !வாழ்க வளமுடன் !
      நன்றி

      Delete
  4. வணக்கம் சகோதரர்
    இப்படி ஜாக்கெட் கேட்ட அவர் பாக்கெட்டை கிழிச்சுட்டு பைத்தியமா போக வேண்டியது தான். ரசித்தும் சிரித்தும் மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,அந்த புல்லெட் புரூப் ஜாக்கெட் விலை ஐம்பதாயிரத்துக்கும் மேல்தான் !
      நன்றி

      Delete
  5. ஹஹஹா...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஜாக்கெட்டைக் கேட்ட மருமகளை இப்பத்தான் முதல்ல பார்க்கிறீங்க,அப்படித்தானே முட்டா நைனா ?
      நன்றி

      Delete
  6. மாமியாருக்குப் புரிந்தா சரி! சண்டை வராது!

    ReplyDelete
    Replies
    1. இது மாமியார் மருமகள் சண்டை மாதிரி தெரியலே ,தீவிரவாதிகள் சண்டை மாதிரி தெரியுது !
      நன்றி

      Delete
  7. பகவான்ஜி,
    நீங்கபாட்டுக்கு ஜோக் எழுதித் தள்ளுறீங்க. அடிக்கடி டாக்டரைத் தேடிப் போகவேண்டியிருக்கு.
    வேறெதுக்கு? வயித்து வலிக்குத்தான்!

    ReplyDelete
    Replies
    1. இப்படி வலி எடுக்க வைப்பதுதான் லட்சியமென்று முன்பே என் 'பய 'டேட்டாவில் சொல்லிவிட்டேனே .எப்படியோ என் லட்சியத்தை நிறைவேற்றிய திருப்தியைக் கொடுத்து விட்டீர்கள் !
      நன்றி

      Delete
  8. ஹஹஹா அருமையான ஜோக்! யாரப்பா அது அந்த மனைவிய மிரட்டறது? மாமியாற்? இதுல ஏதோ உள்குத்து விவகாரம் இருக்கும்போல தெரியுதே!!!
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. உள்குத்து விவகாரம் விரைவில் வெளியே வந்து விடும் ...துப்பாக்கி சூட்டில் மாமியார் அல்லது மருமகள் கொலை என்று !
      நன்றி

      Delete
  9. அப்ப மாமியார தீவிரவாதிங்கறாளா. பாவம் அந்த ஆளு.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. அதிலும் ரெண்டு தீவிரவாதிங்களுக்கு இடையில் மாட்டிக்கிட்டு.... பாவம்தான் !
      நன்றி

      Delete
  10. இவங்க மூணுபேரையும் வச்சு மாமியார் அஞ்சிய மருமகள்ன்னு படம் எடுக்கலாமா.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. இன்று காலையில் தமிழ் ஹிந்துவில் ,நம்ம பதிவுலக 'தல 'டைரெக்ட் செய்யும் தொட்டால் தொடரும் படம் சம்பந்தமாக கேபிள் சங்கரின் பேட்டியை படித்தேன் ...அவரிடம் அடுத்த படமாக மாமியார் அஞ்சிய மருமகள் தலைப்பை பரிசீலிக்க சொல்கிறேன் .உங்களுக்கு டைட்டில் ராயல்ட்டி கிடைக்கலாம்!
      நன்றி

      Delete
  11. ஜாக்கெட் ரொம்ப காஸ்ட்லி ,இல்லையா வெங்கட் ஜி ?
    நன்றி

    ReplyDelete
  12. Replies
    1. நிலைமை இப்படித்தான் மாறிட்டுவருவது சரிதான்னா சொல்றீங்க ?
      நன்றி

      Delete
  13. தப்புத்தான் தப்புத்தான்
    நிச்சயம் துப்பு இருக்க வாய்ப்பில்லைதான்

    ReplyDelete
    Replies
    1. இவங்க ரெண்டு பேர் சண்டையிலே நம்மாளு துப்பாக்கிக்கு வேலைக் கொடுத்து விடுவார் போலிருக்கே !
      நன்றி

      Delete
  14. மிக்க நன்றி

    ReplyDelete
  15. நல்ல சிந்தனையைச் சொன்னீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. இதை வீட்டில் செயல்படுத்தினால் கலவரம்தான் !
      நன்றி

      Delete