9 February 2014

இவ்வளவு உரிமை கணவன் மனைவிக்குள்ளும் இருக்காது !

''உன்னோடகேஸ் முடியிறவரைக்கும் ,தினசரி காலையிலே போலீஸ்  ஸ்டேசனில்  கையெழுத்து போடணும் ,சரியா ?''
''முடியாது ...ராத்திரி என் தொழிலைப் பார்த்துட்டு  வந்து  நான் தூங்க வேண்டாமா ?சாயந்தரம்தான் வர முடியும் ,சரியா?!''

12 comments:

  1. ஹலோ ...மைக் டெஸ்டிங் ..ஒன் டூ த்ரீ

    ReplyDelete
    Replies
    1. காலையில் என் பிளாக்கில் கமெண்ட் போடுவதில் ஏதோ பிரச்சினைப் போலிருக்கிறது ,அதான் மைக் டெஸ்ட் செய்து பார்த்தேன் .பிறகு என் வலைவுலக உறவுகளின் கமெண்ட் வந்த பின்தான் நிமாதியாய் இருக்கிறது !

      Delete
  2. அதுவும் சரிதான்

    ReplyDelete
    Replies
    1. அவர் கோரிக்கை நிறைவேறி இருக்கும் என தாராளமாய் நம்பலாம் !
      நன்றி

      Delete
  3. வணக்கம்
    அப்படி போடுங்க.......த.ம 3வது வாக்கு

    கவிதையாக என்பக்கம்-அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்...வாருங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அரிவாளை அப்படிப் போடுங்கன்னு சொன்ன மாதிரி இருக்கே !
      அழைப்புக்கும் நன்றி

      Delete
  4. அழைப்புக்கு நன்றி

    ReplyDelete
  5. சரி. சரி. ஓங்கையெளுத்த நானே போட்டுறரேன். நம்மள தெனம் கொஞ்சம் கவனிச்சுக்க.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. சரி சரி ,அதுக்கு தனியா மாமூல் கொடுத்தா போச்சு !
      நன்றி

      Delete
  6. அதெல்லாம் சரி...இன்னாபா தொழிலு ராவாண்டை......?!! டொமைன் மாறியிறுக்கின்றது போலும்!

    ஒவ்வொருவரும் டெக்னிக்கலா கலக்குறீங்கபா!!! வாழ்த்துக்கள்!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. புத்சா இன்ன தொழிலு.மாமூல் கொடுக்கிறதுக்கு மாமூல செய்ற தொழில்தான் !

      டொமைன் மாறுவதால் இனி என்ன மாறுதல் வருமென்று தெரியவில்லை ...
      உடனே தளத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை நம் சகோ .திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் சொன்னபோது உடனே சரி செய்து கொடுத்தார் ...உதவும் உள்ளம் வாழ்க வளமுடன் !
      உங்கள் வாழ்த்திற்கும் நன்றி

      Delete