20 February 2014

கணவன் குறட்டை விடும்போது கண்டுபிடிச்சது ?

''கரடி தூங்குறப்போ குறட்டை விடும்னு இப்போதான்  கண்டுபிடிச்சு இருக்காங்க,உனக்கு எப்படி முன்னாடியே தெரியும் ?''
''குறட்டை விடுறப்போ உங்களைப் பார்த்தா அப்படித்தானேங்க  இருக்கு !''


14 comments:

  1. ஓ... சிவபூஜையில் கரடி கத்திவிட்டதோ!?

    ReplyDelete
    Replies
    1. சும்மா கத்தலே .ஊரையே கூட்டி அசிங்கப் படுத்திருச்சே !
      நன்றி

      Delete
  2. நல்லாவே யோசிச்சிருக்காங்க :)

    ReplyDelete
    Replies
    1. கரடியா கத்திக்கிட்டு இருந்தவர் இப்போ கரடி மாதிரி குறட்டை விடவும் ...நல்ல முன்னேற்றம் !
      நன்றி

      Delete
  3. Nalam....Nalama?
    Romba moosam...sir
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நலம் நாடுவதும் அதுவே !
      இதுக்காகவே வெளிநாடுகளில் டைவர்ஸ் நடக்கிறது ,நம்ம தமிழச்சி ரொம்ப பொறுமை !
      நன்றி

      Delete
  4. Replies
    1. கரடி குறட்டை விடும்னு நான் கரடி விடலே ,உண்மைன்னு நிரூபணம் ஆகியுள்ளது தனபாலன் ஜி !
      நன்றி

      Delete
  5. வணக்கம்
    தலைவா....

    ஆகா............ஆகா........ இப்படி செய்தால் சொல்லுவது தப்பல்ல

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மனைவி பாடு கஷ்டம்தான் ,கேட்கவும் சகிக்கலே,பார்க்கவும் சகிக்கலேன்னா என்னதான் செய்வார் ?
      நன்றி

      Delete
  6. ஹாஹாஹா நல்ல யோசனை போங்க! ஜி!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நான் எங்கே யோசனை சொன்னேன் ?
      கரடி குறட்டை விடுங்கிற உண்மையைத்தான் சொன்னேன் !
      நன்றி

      Delete