14 February 2014

மனைவிக்கு இப்படியா பயப்படுறது ?

''காணாம போன உன் பெண்டாட்டியை கண்டு பிடிச்சு தரலையே ,நீ ஏன் ஸ்டேசன்லே மொய் வச்சுட்டு வர்றே ?''
''கண்டுபிடிச்சுருவோம்னு மிரட்டுறாங்களே !'' 

19 comments:

  1. வணக்கம்
    தலைவா....


    ஆகா......ஆகா.....என்ன தத்துவம்......

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. போன மாதிரியே மனைவி திரும்பி வந்தா என்ன செய்வாரோ ?
      நன்றி

      Delete
  2. ஹா... ஹா... செம மிரட்டல் தான்...!

    ReplyDelete
    Replies
    1. யாரிடம் எப்படி கறக்கணும் என்பதும் தொழில் ரகசியம்தான் இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  3. என்னடா இது.... கணவனுக்கு வந்த சோதனை!

    ReplyDelete
    Replies
    1. எப்படியெல்லாம் மிரட்டுறாங்க பார்த்தீங்களா ஜி ,பெண்டாட்டிக்கு பயந்து இப்படி மாட்டிக்கிட்டாரே !
      நன்றி

      Delete
  4. பாவங்க அந்தம்மா. இவரு மொய் குடுக்கற வறைக்கும் அவங்கள லாக அப்புல வச்சுறப் போறாங்க.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. 'வச்சுக்காம' இருந்த சரிதான் !
      நன்றி

      Delete
  5. இல்லாளுக்கு மெல்லப் பயந்தால்
    எல்லோரும் சொல்லிச் சிரிப்பார்களே
    பயந்தாங் கொள்ளி என்றே!

    ReplyDelete
    Replies
    1. இல்லாள் இல்லாமலே போகட்டும்னு நினைக்கிற நல்ல ஆளா இருக்காரே !
      நன்றி

      Delete
  6. Replies
    1. மாமூல் இப்படியும் கிடைக்கும் போலிருக்கே ?
      நன்றி

      Delete
  7. புத்திசாலி போலீஸ் கிட்டேயே போகமாட்டான்!
    தம.+1

    ReplyDelete
    Replies
    1. புத்தி இல்லாததால் போயிட்டானே !
      நன்றி

      Delete
  8. ஐயோ! ஜி! எப்படி நாங்கள் போட்ட பின்னூட்டம் தங்கள வந்து அடையாமல் போனது? ஆனால் பின்னூட்டம் இடும் போதே blogger இல பிரச்சினை இருந்தது! நாங்கள் இட்ட பின்னூட்டம்....இதுதான் என்பது எங்கல் நினைவு....

    கண்டுபிடிக்காம இருக்கறதுக்குத்தான் இந்த மொய்யோ?!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. ஜோக்காளி ஏழாம்இடத்தில் எனக்கும் சில பிரச்சினைகள் ,வாழட்டும் ஏழரைகள்,,,தடையை தாண்டுவான் ஜோக்காளி !

      இப்படியும் மொய் வைத்து வாழ வைக்கத்தான் வேணுமா ?அநியாயம் !
      நன்றி

      Delete
  9. பாசக்கார கனவர்..............இவருதான்.

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து வைத்த மனைவி ?
      நன்றி

      Delete
  10. அந்த பயம் இருக்கணும்.... :))

    த.ம. +1

    ReplyDelete