1 March 2014

மனைவியின் முறைப்பு ஒன்றே போதும் !

''

''இந்த படத்தைப் படத்தை பார்த்தா உன் வீட்டுக்காரர் எவ்வளவோ பரவாயில்லையா, ஏண்டி ?''
''ஒரு முறைப்பிலேயே எல்லாம் புரிஞ்சுக்கிறாரே !''


27 comments:

  1. அதானே...? பார்வை ஒன்றே போதுமே...!

    ReplyDelete
    Replies
    1. குரலும் ,பூரிக் கட்டையும் வேண்டாத நல்ல புருஷன் !
      நன்றி

      Delete
  2. சுகமான வலிகள்!
    திருவள்ளுவரைவிடவும் வெவரமானவங்கதான்!

    ReplyDelete
    Replies
    1. எப்படியெல்லாம் பெருமைப்பட்டுக்கிறாங்க பார்த்தீங்களா,அஜீஸ் ஜி ?
      நன்றி

      Delete
  3. அடி உதவறாப்ல அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் - ஒரு மனைவி.
    அடி சக்கை - அடுத்தவூட்டம்மா

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. பழமொழியை கடைபிடிச்சு பெண்டாட்டி புருஷன் அடிச்சிகிட்டா அண்ணன் தம்பி கூடத்தான் தடுக்க வரமாட்டாங்க !
      நன்றி

      Delete
  4. ஜி! பூரிக்கட்டை? பாருங்க மதுரைத் தமிழன் ஓடோடி வந்துடப் போறாரு....! அவர் காதுல இன்நேரம் விழுந்துருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஹலோ ,மைக் டெஸ்டிங் ...மதுரைத் தமிழன் எங்கிருந்தாலும் பூரிக்கட்டையை பிரபலம் ஆக்கியதற்கான பரிசினைப் பெற்றுக் கொள்ள மேடைக்கு அழைக்கப் படுகிறார் ..நமது சிறப்பு விருந்தினர் துளசி தரன் ஜி தன் செலவில் பரிசினை உங்களுக்கு வழங்குவார் !
      நன்றி

      Delete
  5. ஹாஹாஹா.....கணவன் அந்தோ! பரிதாபம்தான்!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நல்ல முன்னேற்றம் ,அடி தாங்க முடியாமல் பார்வையிலேயே புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டாரே !
      நன்றி

      Delete
  6. வள்ளுவர் வாசுகி படத்தை இவ்வளவு கோரமா வரைந்தது யார்?
    வாசுகி லிலிபுட் மாதிரி துக்குனூண்டு!

    போ..

    ReplyDelete
    Replies
    1. கோரமா வரையலே ,கணவனுக்கு 'அடங்கிய 'மனைவின்னு சிம்பாலிக்காய் காட்டுகிறார்கள் !
      நன்றி

      Delete
  7. Replies
    1. இப்படியெல்லாம் சோதனைவரும்னு வள்ளுவரே நினைச்சுருக்க மாட்டார் ,இல்லையா ஜி ?
      நன்றி

      Delete
  8. இது என்னடா திருவள்ளுவருக்கு வந்த சோதனை...?!!!

    அல்லாம் போட்டாச்சு...! போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. மனுசனாப் பொறந்து கல்யாணம் முடிச்சவங்க எல்லோரும் சோதனையை தாங்கித்தானே ஆகணும் ?

      இனிமே நிம்மதியா அடுத்த காரியத்தைப் பார்த்துக்கிறேன் முட்டா நைனா !
      நன்றி

      Delete
  9. Replies
    1. தெளிவான இந்த கணவருக்கு உளவியல் ரீதியா எந்தப் பிரச்சினையும் வர சான்ஸே இல்லைதானே ,டாக்டர் ?
      நன்றி

      Delete
  10. Replies
    1. நம்ம தல DD சொன்ன மாதிரி ,பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல்ல வேண்டுமாங்கிறது சரிதானே ,சுரேஷ் ஜி ?
      நன்றி

      Delete
  11. முறைப்பும் நல் மருந்தாமோ

    ReplyDelete
    Replies
    1. நல்ல மருந்துதான் தேனைத் தடவித் தந்தா தேவலே !
      நன்றி

      Delete
  12. தம்பதிகளுக்குள் இப்படிப்பட்ட புரிதல் இருந்தால் வாழ்க்கை இன்பமயம் தான்! :)

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே அடிதடி இல்லேன்னாலேயே இன்பமயம் தான் !
      நன்றி

      Delete
  13. ஜோக்கும் படமும் மிக மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. பாராட்டில் பாதி எனக்கு ,மீதி படம் வரைந்த நண்பருக்கு !
      நன்றி

      Delete