6 March 2014

ஹனீமூன் போகத் தயங்கும் கணவன் !

''என் காதல் விவகாரம் என் புருஷனுக்குத் தெரிஞ்சுருச்சு போல இருக்குடி !''
''ஏண்டி ?''
''மூணார் அல்லது கன்னியாகுமரிக்கு ஹனிமூன் போகலாம்னு  சொன்னேன் ,சேப்ட்டியா திரும்பி வர்ற மாதிரி இடமாப் பார்த்துச் சொல்லுங்கிறாரே !''


38 comments:

  1. மின்னல் வேகத்தில் கமெண்ட்போட்டுக் கொண்டிருக்கும் சகோ .DD அன்புடன் வரவேற்கிறேன் !

    ReplyDelete
    Replies
    1. நினைத்தேன் வந்தாய்(ர்) நூறு வயது உங்களுக்கு தனபாலன் ஜி !

      Delete
  2. இதோ வந்துட்டேன்... ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. பதிவை போட்டவுடன் 'ரிவால்வர் மேப்பில் 'திண்டுக்கல் என்று பளிச்சிடுகிறது .திண்டுக்கல் என்றாலே அது நீங்கள்தான் என்றாகி விட்டீர்கள் ...மின்னல் வேக கருத்துரையாளர் என்று பதிவர்கள் சார்பில் உங்களுக்கு பட்டம் வழங்கி மகிழ்கிறேன் !
      நன்றி

      Delete
  3. மூணார் / கன்னியாகுமரி சேப்ட்டி இல்லையோ...?

    ReplyDelete
    Replies
    1. மலையும்,கடலும் மனைவி சதிச் செயலை சாதித்துக் கொள்ள தோதான இடங்களா இருக்கே !
      நன்றி

      Delete
  4. சுதாரிப்புப் பார்ட்டிதான்
    கணவன் ஜாக்கிரதையாய் இருப்பதுதான் நல்லது

    ReplyDelete
    Replies
    1. கள்ளக்காதல் புருஷனை கொல்லக்கூடசெய்யும் என்பதை புரிஞ்சுகிட்டிருக்காரே ,தெளிவான ஆள்தான் !
      நன்றி

      Delete
  5. ஹனீமூன் போகத் தயக்கமா?
    நெஞ்சிலே வந்த கலக்கமா?
    எதனாலே குழப்பம்?

    ReplyDelete
    Replies
    1. கள்ளப் புருஷனால் நல்ல புருசனுக்கு வந்த கலக்கம் !
      நன்றி

      Delete
  6. வாராய் நீ வாராய்....
    போகுமிடம் வெகு தூரமில்லை........
    பாடல்தான் நியாபகம் வருது....ஜி

    ReplyDelete
    Replies
    1. இன்னும் அவர்கள் வந்த குதிரை கண்ணில் நிற்கிறதே ,மறக்க முடியுமா ?
      நன்றி

      Delete
  7. பெண்ணினத்தை இழிவு படுத்தும் துணுக்குகள் வேண்டாமே!

    ReplyDelete
    Replies
    1. மூணாறு என்றதும் சில வருடம் முன் அங்கே சென்ற ஒரு மூதேவி செய்த காரியம் ஞாபகம் வந்தது ,திட்டமிட்டு நான் இழிவுபடுத்தவில்லை..பெண்குல'ஸ்ரீதேவி'களை பற்றியும் எழுதி வருகிறேனே ..சில நாட்களுக்கு முன் எழுதியதுஇதோ >>> http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி தீட்சீத்!
      படித்துப் பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள் அய்யா !
      நன்றி

      Delete
  8. Replies
    1. சில கொடுமைக்காரிகளால் கண்ணுக்கு விருந்தளிக்கும் இடங்களும் கொலைகளங்களாக தெரியுதே !
      நன்றி

      Delete
  9. கூத்து அப்படி போகுதா..................

    ReplyDelete
    Replies
    1. ஒருசிலரின் ஹனிமூன் இப்படி துயரத்தில் முடிந்து விடுகிறதே !
      நன்றி

      Delete
  10. இனி நான் வெறும் தாசன்தான்!

    ReplyDelete
    Replies
    1. புரியலையா? என் முழுப்பேரு பெண்டாட்டி தாசனுங்க!!!

      Delete
    2. இப்படி அப்பாவி மனுசனா இருக்கீங்களே .இதை எல்லாமா வெளியே சொல்றது ?
      நன்றி

      Delete
    3. நான் என்ன கன்னிதாசன் என்றா சொன்னேன் ?
      நன்றி

      Delete
  11. Great delivery. Great arguments. Keep up the amazing effort.


    Take a look at my web site - seo [123abcdef123456.com]

    ReplyDelete
  12. Replies
    1. இதுக்கு அர்த்தம் என்ஜாய் தானே ?
      நன்றி

      Delete
  13. ஹனிமூன் கனி மூன் ஆகி சனி மூன் ஆகிடுமோ?!!!!!!

    த.ம.

    ஜி! வந்துட்டோம் பாஸ்! நம்ம DD மாதிரி சுறு சுறுப்பு 'பி" ஆக இருக்க முடியல ஜி! அவர் செம ஸ்பீடு....அந்தத் தேனீக்கு எங்கள் தலையாய வணக்கங்கள்!!!!!!!
    எங்கள் தலைமையகத்துல....அதான் நம்ம தோழிக்குப் பணிகள் கூடிவிட்டது! தோழியின் வீட்டில் சில மரணங்கள்....இடுகைகளை என்னிடம் வாங்கித் தமிழில் அடித்து பதிவேற்றம் செய்தல்.....அதை விவாதித்தல்.....பின்னர் திருத்தங்கள் செய்தல்.....புதிய இடுகை எழுத தாமதம்.....ப்ளாகர் தொல்லை.....எனக்கும் பரீட்சை சமயம் ஆகிப் போனது.....மற்ற இடுகைகளை வாசித்து என்னுடன் சிலவற்றைப் பற்றிப் பேசி பதில்.....இன்னும் சில என்று கொஞ்சம் ஆமை வேகம் ஆகிவிட்டது.....என்றாலும் வந்துவிடுவோம் ஜி!!!!! ஜோக்காளியைப் பார்க்காமலா!!!

    ReplyDelete
  14. சனிமூன் ஆகிவிடக் கூடாதுன்னுதான் எச்சரிக்கையா இருக்காரே !
    நம்ம மனிதத் தேனீ லீவு போடப் போறது நம்மை போன்ற பதிவர்களுக்கு இழப்பாகத்தான் இருக்கும் !
    நீங்க சொல்றதைப் பார்த்தால் எனக்கு டென்சன் ஏறிடும் போலிருக்கே .என்னை விட அதுதான் முக்கியம்...டென்சன் ஆகாமல் ரிலாக்ஸ் ஆக வாருங்கள் !
    நன்றி

    ReplyDelete
  15. முன் ஜாக்கிரதை முத்தண்ணா நினைவுக்கு வந்தார்! :)

    ReplyDelete
    Replies
    1. ஹனி மூன்னா சந்தோசம் என்பது போய்,முன் ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நிலைமை ..பாவம்தான் அவர் !
      நன்றி

      Delete
  16. Replies
    1. ஒரு சிலரது கதை இப்படித்தான் முடிந்து போகிறது !
      நன்றி

      Delete
  17. மந்திரி குமாரியா!

    ReplyDelete
    Replies
    1. மந்திரி குமாரி காலத்தில் இருந்து மன் மோகன் சிங் காலம் வரை நாட்டிலே இதுதானே நடந்துகிட்டு இருக்கு ?

      Delete