19 March 2014

நண்பனின் மனைவிக்கு என் மனைவியே தேவலே !

''என் சட்டை ,பனியன் கிழிஞ்சு இருக்கிறதைப் பார்த்தாலே என் மனைவியோட கோபம் உனக்கு புரிஞ்சு இருக்குமே ?''
''என் மனைவியோட கோபம் ,நான் சட்டை பனியனை கழட்டினாத்தான் உனக்கு புரியும் !''

32 comments:

  1. அடி ரொம்ப பலமோ..... :)

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. ராமன் சீதைக்கு போட்ட கோடுகூட இவ்வளவு ஆழம் இருக்காது போல் தோன்றுகிறது ,இந்த கோதை போட்டிருக்கும் கோடுகளைப் பார்க்கும் போது!
      நன்றி

      Delete
  2. வீட்டுக்கு வீடு வாசப்படி!

    ReplyDelete
    Replies
    1. தெருவில் ரோடு உயரம் கூடி வாசப்படி இல்லாத வீடுகள் ஆயுருச்சு ,பல அபார்ட்மென்ட் வீடுகளில் வாசல் இருக்கு ,படி இருக்கிற மாதிரி தெரியலே !
      நாறுவதைப் பார்த்தால் வீட்டுக்கு வீடு டாய்லெட் என்று வேண்டுமானால் பழமொழியை மாற்றிக்கலாம் !
      நன்றி

      Delete
  3. ஹாஹாஹா! பூரிக்கட்டை அடியா? தோய்க்கும் கட்டையா?

    மதுரைத் தமிழன் இதற்கு அழகாக பதில் சொல்லுவார்! அவர் வருவார் என்று நினைக்கிறோம்!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் வீங்கச் செய்யும் ஆயுதங்கள் ,இது கலப்பையைக்கொண்டு உழுத மாதிரி கோடு கிழிச்சிருக்கே !
      இங்கே வரமுடியாத அளவிற்கு மதுரைத் தமிழன் இருக்க மாட்டார்ன்னு நினைக்கிறேன்!
      நன்றி

      Delete
  4. எல்லாவற்றையும் கழற்றி வைத்து தான் அடியோ...? ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அந்த கண்றாவியை என் கண்ணாலே பார்க்கலைங்கோ!
      நன்றி

      Delete
  5. தங்களின் தகவலுக்கு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Clay-Man.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன் ,ரசித்தேன்
      நன்றி

      Delete
  6. உங்க ரைட்டுக்கு அர்த்தம் புரிந்தது லாயர் !
    நன்றி

    ReplyDelete
  7. அவர் வேதனை,நமக்கு சிரிப்பா இருக்கு இல்லையா ,சீனி ஜி ?
    நன்றி

    ReplyDelete
  8. என் மனைவியோட
    சட்டை பனியனை வைத்து
    நன்றாகக் கதை
    பின்னிவிட்டீர்களே!

    ReplyDelete
    Replies
    1. பின்னி எடுத்தது நான் இல்லைங்கோ ,அவனுங்க சம்சாரங்கதான் !
      நன்றி

      Delete
  9. இதையேல்லாம் நிணச்சுதான் என் அம்மா, என்னைய கல்யாணமே பண்ணிக் வேண்டாம் என்று சொன்னார்களோ,,,,,????

    ReplyDelete
    Replies
    1. லாஜிக் உதைக்குதே ,அடிவாங்கிய அப்பாவே,நான் பெற்ற இன்பம் பெறட்டும் என் வாரிசும் என்று இருக்கும் போது..நீங்கள் அம்மாக் கோண்டுவாய்இருப்பது நியாயமா ?
      நன்றி

      Delete
  10. ஐயோ பாவம் ஈக்குக் குச்சி கீறின கீறலெல்லாம் இருக்குமோ ?..:)))))

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற புது பார்முலா சொல்லித் தர்ரீங்களே ,ஏன் இந்த கொலைவெறி ?
      நன்றி

      Delete
  11. குடும்பம்னு இருந்தா இதெல்லாம் சகஜம் பகவான்ஜி!

    ReplyDelete
    Replies
    1. பய புள்ளைங்களை இப்படி பயமுறுத்தறது சரியா ?விட்டால் இது இல்லாமே தாம்பத்தியமா என்று கூட சொல்வீங்க போலிருக்கே !
      நன்றி

      Delete
  12. Replies
    1. அருமைன்னு எதைச் சொல்றீங்க ,இல்லறப் போரில் பெற்ற விழுப் புண்களையா ?
      நன்றி

      Delete
  13. ஹா...ஹா...செம அடி ஜோக்

    ReplyDelete
    Replies
    1. மனைவி விட்டு அடிச்சா சிரித்து இருப்பார் ,விடாமே இப்படி அடிச்சா அவரும் என்னதான்யா செய்வார் ?
      நன்றி

      Delete
  14. ஹாஹாஹா! எல்லாம் உள்காயம் போல!

    ReplyDelete
    Replies
    1. உள்காயம் தான் ,சட்டை பனியன் கீழ் வருகிறது இந்த உள்காயம் !
      நன்றி

      Delete
  15. வெளிக்காயத்துக்காரரே
    இப்படிச் சொன்னால்
    உள்காயத்துக்காரரை என்ன சொல்வது ?

    ReplyDelete
    Replies
    1. கட்சிக்குள் உள் குத்து நடக்கிற மாதிரி இல்லற உள்குத்து என்று சொல்லலாமே !
      நன்றி

      Delete
  16. Replies
    1. வெட்டிப் பேச்சு எதுக்குன்னு அடிச்சுக்கிறது உங்களுக்கும் சரின்னு படுதா ?
      நன்றி

      Delete