23 March 2014

தலை நகரிலும் தொடரும் தலைவரின் அந்தரங்க லீலைகள் !

''நம்ம தலைவர் டெல்லிக்குப் போனாலும் அவர் லீலைகளை விடமாட்டாரா ,ஏன் ?''
''டெல்லி  VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''

30 comments:

  1. Replies
    1. தலைவருக்கு நினைப்பு இப்படி இருந்தா யாருக்கு சேவை செய்வார் ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. ஆக்ரான்னா தாஜ் மஹால் நினைவுக்கு வந்தா பரவாயில்லை.இப்படியா ?
      நன்றி

      Delete
  3. விவகாரமான தலைவர்.... :)

    ReplyDelete
    Replies
    1. வயாக்கிராமயமான தலைவர்ந்னும் சொல்லலாம் !
      நன்றி

      Delete
  4. தலைவரல்லவா! !!!!!?

    ReplyDelete
    Replies
    1. அதுதான் முடியாம மருந்தை தேடுறாரோ?
      நன்றி

      Delete
    2. தலைவருக்கு முடியலே என்றாலும் சிரிப்புத்தானா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. இந்த விவரம் எல்லாம் நல்லாத்தான் தெரிஞ்சு வச்சிருக்கார் !தொகுதிப் பிரச்சினை தெரிய மாட்டேங்குதே!
      நன்றி

      Delete
  6. ஹஹாஹ அப்ப நம்ம தலவருங்க விவரமும், விவகாரமும் அப்படித்தான்றீங்க!!!!!

    த.ம.!

    ReplyDelete
    Replies
    1. இதிலாவது விவரமா இருக்காரேன்னு சந்தோசப் பட வேண்டியதுதான் !
      நன்றி

      Delete
  7. தலைவருக்கு எப்பவுமே அந்த ஞாபகம்தானோ?

    ReplyDelete
    Replies
    1. விமானத்தில் போனாலும் VIA ஆக்ரா வழியா விடச் சொல்வாரோ ?
      நன்றி

      Delete
  8. தலைவர் ரொம்ப...
    .
    .
    .
    .
    .
    .
    .
    விஷ(ம)மான ஆளுதான் போல?!?!

    ReplyDelete
    Replies
    1. அதென்ன ஏழு புள்ளி ?இன்னொரு அரை புள்ளி வைங்க ,தலைவருக்கு பொருத்தமா இருக்கும் !(நீங்களும் விஷமத்தனமான ஆளுதான் போலிருக்கே )
      நன்றி

      Delete
  9. Replies
    1. தலைவரோட லீலையை ரசித்தமைக்கு நன்றி

      Delete
  10. "வயாக்கிரா" என்பதை முன்னொட்டாகத் தலைவர் பெயரோடு இணைத்து விடலாமே!

    ReplyDelete
    Replies
    1. அருமையான யோசனை ,மிசா என்று சேர்த்துக் கொள்வதைப் போலத்தானே ?
      நன்றி

      Delete
  11. டிரெயின் ஹோஸ்டஸ் அதுல இருப்பாங்களான்னு கேக்கலயா.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. தலைவர் ப்ளைட்டில் போனாலும் ,டிரைனில் போனாலும் கூடவே ஒரு ஹோஸ்டசையும் கூட்டிட்டுத் தான் போவார்!
      நன்றி

      Delete
  12. டெல்லிக்காரர்களுக்கு அது வேண்டாம் போல்
    எப்போதும் அது சாப்பிட்டவர்களைப் போலத்தான்
    திரிவார்கள் போல இருக்கு
    அங்கு போகிற நமக்குத்தான் வேண்டும் போல

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் பாலியல் வன்கொடுமை அங்கே நிறைய நடக்கின்றதோ ?
      நமக்கெதுக்கு ,நாமதான் வயாக்கரா வழியாத்தானே டெல்லிக்கு போகிறோம் ?
      நன்றி

      Delete