20 March 2014

ஓமனக் குட்டி மனைவி ஆனதால் கிடைத்த பலன் !

'' நான் கேரளப் பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டது ,என் பையன் மூலமா உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
''மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு அவன் பயோடேட்டாவிலே எழுதி இருக்கானே !''


30 comments:

  1. சந்தோசப் படுங்கள் இந்த ஒரு இடத்திலேனும் பெண்களுக்கான
    உரிமை கிட்டியதென்று :)))))) வயித்தெரிச்சல் உடம்புக்கு ஆகாது :)))

    ReplyDelete
    Replies
    1. ஓமனக்குட்டி என்ற தாயின் பெயரை மகன் தன் பெயரின் முதல் எழுத்தாக ஓகே என்று போட்டுக் கொண்டாலும் எனக்கும் ஓகே தான் !
      நன்றி

      Delete
  2. பயோ டேட்டாவா, பய(ங்கற) டேட்டாவா...!

    ReplyDelete
    Replies
    1. பிழைதிருத்தம் : 'ர' போட்டு வாசிக்கவும்!

      Delete
    2. நிச்சயமா என் 'பய 'டேட்டா கிடையாது ,சந்தேகம் இருந்தா மேலே உள்ள என் 'பய 'டேட்டாவைப் படிச்சுப் பாருங்க !
      நன்றி

      Delete
  3. Replies
    1. ஜாதி மதம் இனம் கடந்து கல்யாணம் கட்டிக்கிறவங்களுக்குபிறக்கிற குழந்தை அழகாவும் ,ரொம்ப தெளிவாவும் இருக்கும்னு சொல்வாங்க ,ஆனா இங்கே நேரெதிரா இருக்கே !
      நன்றி

      Delete
  4. கெட்டிக்காரப் பிள்ளை

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னா ,தந்தை மொழின்னு சொல்லி மானத்தை வாங்குவானா ?
      நன்றி

      Delete
  5. ஆஹா அருமையான ஜோக்கு ஜி!

    பையன் வீட்டுக் கதைய வெளிச்சம் போட்டுக் காட்டிட்டான் ஊருக்கே!

    தம.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் ஒரே வார்த்தையில் வெளிச்சம் போட்டு காட்டிட்டானே !
      நன்றி

      Delete
  6. அதுவும் சரிதானே!

    ReplyDelete
    Replies
    1. அப்பன்மேலே ரொம்பவும் பாசக்கார பயபுள்ளே போலிருக்கானே !
      நன்றி

      Delete
  7. நீங்கள் இதை நகைச்சுவையாக குறிப்பிட்டாலும் கலப்பு திருமணங்கள் மலிந்துவிட்ட இந்த காலத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தாய் மொழி, தந்தை மொழி என்று இரண்டையும் பதிவு செய்துக்கொள்வதும் நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. இப்படி கலப்பு மணம்செய்துகிட்ட குழந்தைகளுக்கு கல்வி கட்டண சலுகை கொடுத்தாலும் வரவேற்கலாமே !
      நன்றி

      Delete
  8. அடேங்கப்பா....எம்புட்டூ அறிவு.......பயலுக்குஃஃஃ

    ReplyDelete
    Replies
    1. இருக்காதா,அவன் கிராசிலே பொறந்த கிராக் ஆச்சே !
      நன்றி

      Delete
  9. அந்தக் காலத்தில் வந்த ஒரு மாதிரியான மலையாளப் படங்களைப் படங்களைப் பார்த்து ,அப்பன் குட்டியை மணந்ததால் பிறந்த பையனும் ஒரு மாதிரி ஆயிட்டானோ ?
    நன்றி

    ReplyDelete
  10. பையன் பன்மொழி திறமையோட வளருரான்னு சொல்லுங்க!

    ReplyDelete
    Replies
    1. இவனே இப்படின்னா இவனுக்கு பொறக்கிற பையன் இன்னும் பன்மொழிப் புலவனா வருவான் ,ஏன்னா இவன் டாவடிகிறது தெலுங்கு பெண்ஆச்சே !
      நன்றி

      Delete
    2. முடியல பா !
      சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது!

      Delete
    3. சிரமம்தான் ,இந்த வலிக்கு மருந்து கேட்டால் டாக்டரும் சிரிப்பாரே !
      நன்றி

      Delete
  11. என்ட குருவாயூரப்பா,நீங்கள் பரயும் ஜோக்கு நல்லா இருக்கானும்.

    ReplyDelete
    Replies
    1. ஜோக்கை ஒர்கம்போல் எத்ற சுந்தரமா இருக்குன்னு ,பக்சே ஓமனக் குட்டிக்கு குட்டியாலே கஷ்டமுண்டு!
      நன்றி

      Delete
  12. கெட்டிக்கார பயபிள்ளை

    ReplyDelete
    Replies
    1. அப்ப இவன் கெட்டிக் காரன் இல்லே ,இவன் அப்பன்தான் கெட்டிக்காரன் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  13. விவிரமான பயபுள்ள!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. இல்லேன்னா இவ்வளவு தெளிவா எழுதுவானா ?
      நன்றி

      Delete