8 March 2014

மகளே இப்படி கேட்கும்விதமா நடந்துக்கலாமா,அப்பன் ?

இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 'கூறு கெட்ட அப்பன்'களுக்கு இந்த ஜோக் அர்ப்பணம் !
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
''அடி செருப்பாலே ,என்கிட்டேயே வந்து 'உங்க மகளை காதலிக்கிறேன் ,சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க 'ன்னு சொல்றீயே ,உனக்கு யார்ரா இந்த தைரியம் கொடுத்தது ?''
''உங்க மகதான் ...அவ சம்பாதியத்திலே உட்கார்ந்து சாப்பிடுற உங்களுக்கு ,அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணம் இல்லையாமே !''




34 comments:

  1. இதைக் கேட்டாவது திருந்தினால் சரி...

    ReplyDelete
    Replies
    1. இனியும் திருந்தலைன்னா பொண்ணு ஓடிப் போய் திருந்த வைப்பாள்!
      நன்றி

      Delete
  2. நல்லா எடுத்துக் கொடுக்குறீங்க
    கேட்டாலும் தப்பு இல்லையென்றுதான் படுது

    ReplyDelete
    Replies
    1. வரப் போற மருமகனை இப்படி புலம்ப விடுபவர் உருப்படுவாரா ?
      நன்றி

      Delete
  3. பென்னை பெற்றும் அறிவில்லாமல் நடக்கும் தந்தைகள் தன் தவறை உனரவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்தால் அவமானத்தில் இருந்து தப்பிக்கலாம் !
      நன்றி

      Delete
  4. நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும் இது பல வீடுகளில் நடக்கத்தான் செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சமூகத்தில் நடப்பவைதானே எழுத்தில் வரும் ,ஜோசப் ஜி ?
      நன்றி

      Delete
  5. இதெல்லாம் ரொம்ப ஓவராயில்ல!

    ReplyDelete
    Replies
    1. சமீபகாலமா இப்படி சம்பவங்கள் ஓவர்ராயிட்டு வருதே ,கவி ஜி !
      நன்றி

      Delete
  6. Replies
    1. நாட்டில் நடப்பதெல்லாம் சூப்பர்தான் !
      நன்றி

      Delete
  7. Replies
    1. யாருக்கு ,மாமனாருக்கா ,மருமகனுக்கா ?
      நன்றி

      Delete
  8. னிறைய பெற்றோர் அப்படித்தன் இருக்கங்க ஜி! அதனலதான் காதல் கல்யாணம் மறுக்கப்படுகிறதோ சில வீடுகளில்??!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நாட்டு நடப்பை பார்த்து அவர்கள் திருத்திக் கொண்டால் நல்லது தானே ஜி ?
      நன்றி

      Delete
  9. அப்பனுக்கு அடுத்து வீட்டுக்காரன் கோதாவுல உடகாந்து சாப்பிட பிளான் போடுறாரு..........

    ReplyDelete
    Replies
    1. அது நடக்காது ,பொண்ணு ரொம்ப விவரமாச்சே !
      நன்றி

      Delete
  10. சகோதரர்க்கு வணக்கம்
    பல இடங்களில் இதே படம் தான் ஓடுது. கூறுகெட்ட அப்பன் என்று நீங்களே கூறி விட்டீர்கள். நானும் திட்ட வேண்டியதில்லை என்று நினைத்து விடை பெறுகிறேன் நன்றி..
    -------------
    எனது தளத்தில் http://pandianpandi.blogspot.com/2014/03/blog-post_5873.html

    ReplyDelete
    Replies
    1. அப்பனுக்கு சலாம் போட பசங்க அலையுறாங்களே ,அதை சொல்றீங்களா ?
      நன்றி

      Delete
  11. நல்லா சொன்னீங்க! அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஊதுற சங்கை ஊதியாச்சு.பெற்ற அப்பன்கள்தான் யோசிக்கணும் !
      நன்றி

      Delete
  12. மகளிர் தினத்தில்
    சிறந்த கருத்து வெளியீடு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி !
      நன்றி

      Delete
  13. Replies
    1. இது போதும் நம்பள்கி ஜி !
      நன்றி

      Delete
  14. சவுக்கடி!!!!!!

    ReplyDelete
    Replies
    1. தின்னு தின்னு மரத்துப்போன அப்பனுக்கு உரைக்குமான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  15. இப்படியும் சில அப்பாக்கள் இருக்கத் தான் செய்கின்றனர் .
    கடைசி காலம் வரைக்கும் வீட்டுப் பொறுப்பை உணராத ஜடங்களாய் !

    ReplyDelete
    Replies
    1. அடி செருப்பாலேன்னு அவர் சொன்ன சொல்லையே அவருக்கு சொல்லலாமா ?
      நன்றி

      Delete
  16. பல பெற்றோர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்..... :(((

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. அப்படி இருப்பதால் சமூகத்தில் வேண்டாத விளைவுகள் ஏற்படுகின்றனவே !
      நன்றி

      Delete