2 March 2014

மனைவியின் முன் ஜாக்கிரதை !

''வேலைக் காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தா ...நான்னு நினைச்சு அவகிட்டே நீங்க ஏடாகூடமா நடந்துக்க  கூடாதுன்னுதான் !''

16 comments:

  1. அட...! புருஷன் மீது நம்பிக்கையில்லாத நல்ல யோசனை தான்...

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை இல்லா தீர்மானம் வீட்டிலுமா ?உருப்பட்ட மாதிரிதான் !
      நன்றி

      Delete
  2. என்னமா யோசிக்கிறாங்கப்பா!

    ReplyDelete
    Replies
    1. என் புருசன்தான் எனக்கு மட்டும்தான் என்பதில் சரியாக இருப்பதில் என்ன தவறு ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. அந்த கோணத்திலே எஜமானி அம்மா யோசிச்ச மாதிரி தெரியலே !
      நன்றி

      Delete
  4. ஜீன்ஸ்ல கைய வைக்கற வளக்கம் என் ஜீன்ஸ்லயே இருக்குன்னு சொல்லி அந்த ஆளு தப்பிச்சாராம்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. எங்கே தப்பிக்கிறது ?மாட்டிகிட்டு முழிக்கிறார்ன்னு சொல்லுங்க !
      நன்றி

      Delete
  5. அதெல்லாம் சரி.....ஜீன்ஸ் பான்ட் போட்டா மட்டும் கை வைக்க மாட்டாரா என்ன?!!!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. அப்படி வைச்சா நடக்கிறதே வேற !
      நன்றி

      Delete
  6. நல்லா மூளை வேலை செய்திருக்கே

    ReplyDelete
    Replies
    1. புருசனைக் காப்பாத்திக்கணும்னா மூளை வேலை செய்ஞ்சுதானே ஆகணும் ?
      நன்றி

      Delete
  7. அடக் கடவுளே
    ஜீன்ஸ் போட்டா இன்னும் அழகாத் தெரிவாளே ?
    யோசிக்க வேண்டாமோ ?

    ReplyDelete
    Replies
    1. ஜீன்சினால் சீன் கிரியேட் ஆகாமல் இருந்தால் சரிதான் !
      நன்றி

      Delete
  8. மனைவியின் முடிவு சரிதானே ஜி ?
    நன்றி

    ReplyDelete