19 July 2014

புருஷன் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா ?


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

புருஷன் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா ?

''ரயில் கிளம்பியதில் இருந்து உங்க மனைவி 

தொதொன்னு பேசிக்கிட்டேதான் 

இருக்காங்க  ,கன்னடத்திலே பேசுறனாலே புரிய 

மாட்டேங்குது ,,தலை வலிக்குதே  சார் !''

''வலிக்காதா பின்னே ?கன்னடம் புரியுற எனக்கே 

 தலைவலிக்குதே !''

'சிரி'கவிதை!

சிற்பியின் குற்றமா ,கடவுளின் குற்றமா ?

எல்லோரும் வணங்கும் கடவுளை வடிக்க 

எந்த சிற்பியாலும் முடியவில்லை !

19 comments:

  1. இப்படியும் தலைவலியா?
    சிற்பியாலும் முடியாதா?
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நமக்கு புரியாத மொழியில் யாரவது பேசிக்கொண்டே வந்தால் தலைவலி வரத்தானே செய்யும் ?
      கடவுளாலேயே முடியாதது சிற்பியால் எப்படி முடியும் ?
      நன்றி

      Delete
  2. Replies
    1. ரயில் பயணிக்கு தலைவலி தீர்ந்து விடும் ,ஆனால் ...?
      நன்றி

      Delete
  3. விளம்பரங்களை கவனிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. அது நீங்க கவனிக்கத்தானே வருது? ))))))))))
      நன்றி

      Delete
  4. Replies
    1. அருமை தலைவலியும் ,சிலையும்தானே?
      நன்றி

      Delete
  5. ஹாஹாஹா ஜோக்கும், கவிதையும் அருமை!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமேவா ?
      நன்றி

      Delete
  6. ஜோக்கு ஜோராகீது, கவிதா கலக்கலாக்கீதுபா...

    ReplyDelete
    Replies
    1. ஜோவுக்கு ஜோ ,க வுக்கு க வும் நல்லாத்தான் கீது!
      நன்றி

      Delete
  7. தன்னை வடிக்கும் அளவிற்கு திறமை உடைய ஒரு சிற்பியை படைக்கத் தவறியது தெய்வத்தின் குற்றம் தான்!! :)

    ReplyDelete
    Replies
    1. ஆவி ஜி,நம்ம ரெண்டு பேரும் கண்ணாடி போட்டுக்கிட்டு இருப்பதால் தப்பித்தோம் ,இல்லையென்றால் தெய்வக் குற்றம் நம்ம கண்ணைக் குத்திடுமே !
      நன்றி

      Delete
  8. சிரி கவிதை சிந்திக்க தூண்டுகிறது! ஜோக் அருமை!

    ReplyDelete
    Replies
    1. எப்பவாவது இப்படி தப்பு நடந்து விடுகிறது !
      நன்றி

      Delete
  9. மனைவியின்னாலே தொண தொணன்னு பேசுறவங்க தானே. அது கூடவா தெரியாது..

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சிருந்தா ஏன் கல்யாணம் கட்டி இருக்கப் போறார் ?
      நன்றி

      Delete