26 July 2014

'தேவதை 'மனைவி அன்று , 'தேவைதானா ' இன்று ?

--------------------------------------------------------------------------------

வட போச்சேன்னு வருந்தும் டாக்டர் !

''டாக்டர் ,உங்களுக்கு ஏன் வயிறு எரியுது ,பேஷண்ட் எவனும் பீஸ் கொடுக்காம ஓடிப் போயிட்டானா ?''
''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய்ட்டானே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

'தேவதை 'மனைவி அன்று , 'தேவைதானா ' இன்று ?

''என்னங்க ,நம்ம வீட்டு நாய் என்னைக் கண்டாலே குரைக்குது,ஏன்னு தெரியலே !''
''நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''





'சிரி'கவிதை!

பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு !

சாமி பூதம் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் 
கல்யாணமான பின் ...
பட்டினத்தார் பாட்டிலும் உண்மை இருப்பதை 
உணர்வுபூர்வமாக உணரத் தொடங்குகிறார்கள் !


23 comments:

  1. நல்லவேளை நர்ஸை தள்ளிக்கிட்டு போனான் அக்கவுண்ட்டெண்ட தள்ளிக்கிட்டுப்போகலை,,

    அந்த மனைவி எதுக்கு இரவு நேரத்துல வெளியே வரணும்...

    என்ன செய்ய அனுபவம் வரும்போது சொல்ல வேண்டிய நிலையாகிப்போச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஆம்பளை அக்கௌண்டண்டைதள்ளிட்டு போய் என்ன செய்ய ?

      பேய் இரவில் மட்டுமே வெளியே வருமா என்னா?

      யாருக்கு ,பட்டினத்தாருக்குதானே ?
      நன்றி

      Delete
  2. வருத்தம் சரி தான்...! ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. கிளிக்கு ரெக்கை முளைச்சு பறந்துடுத்து ,இப்ப வருந்தி என்ன செய்ய ?
      நன்றி

      Delete
  3. நர்சையும் தள்ளிக்கிட்டு போயிட்டானாமே...
    டாக்டர்
    ஏன் கூட்டிக்கிட்டுப் போகவில்லை

    ReplyDelete
    Replies
    1. அவரால் எப்படி முடியும் ,கண்ணுலே படுறதை எல்லாம் கட்டிக்க முடியுமா ?
      நன்றி

      Delete
  4. //''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போய்ட்டானே !''//

    இன்னொரு அழகான நர்ஸ் கிடைக்காமையா போயிடுவா?

    ReplyDelete
    Replies
    1. கிடைக்கும் ஆனாலும் போனது மாதிரி வருமா ?
      நன்றி

      Delete
  5. //'நாய்ங்க கண்ணுக்கு மட்டும் பேய் வர்றது தெரியும்னு சொல்வாங்க ,அதனால் ஆயிருக்கும் !''//

    பேய் கடிக்காது; அடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. பல் இல்லை கடிக்காது சரி ,அடிக்கிறதுக்கு சிக்ஸ் பேக் உடம்பா அதுக்கு இருக்கு ?
      நன்றி

      Delete
  6. மாயப் பிசாசையா அருமைன்னு சொல்றீங்க ?
    நன்றி

    ReplyDelete
  7. வட போச்சே......ஹா...ஹா

    ReplyDelete
    Replies
    1. டாக்டரோட வருத்தத்தில் நீங்களும் பங்கு கொண்டதுக்கு நன்றி !

      Delete
  8. வணக்கம்
    தலைவா..

    அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. இந்த முறை பாஸ் சொன்ன ஒரு ஜோக்குக்கும் மற்றொரு ஜோக்குக்கும் தொடர்பு இருக்கா?!!!!
    தம 3

    ReplyDelete
    Replies
    1. ஜோக்குக்கும் ,'சிரி'கவிதைக்கும் வேண்டுமானால் தொடர்பு இருக்கிறதே ...பேயைத்தான் பட்டினத்தார் மாயப்பிசாசு என்று சொல்லி இருப்பார் போலிருக்கே !
      நன்றி

      Delete
  10. மனைவிகள் மேல் என்ன அண்ணே கோபம் ??? !!!

    ReplyDelete
    Replies
    1. மனைவி மேல் கோபம் என்றாலே சோறு கிடைக்காது ,மனைவிகள் மேலா ?
      நன்றி !

      Delete
  11. இப்படிப்பட்ட் பேஷண்ட் இருந்தா டாக்டர் பாடு திண்டாட்டம்தான்! நாய் ஜோக் கலக்கல்! சிரி கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,டாகடர் நிம்மதியா இருந்தாதானே ,நோயாளிகளுக்கு நிம்மதியை தரமுடியும் ?
      நன்றி !

      Delete
  12. டாக்டருக்கு வயிறு எரிந்த காரணம் எனக்கு தெரிஞ்சு, சைடா வச்சிருந்த நர்ச தள்ளியிட்டு போனதாலதான்.

    ReplyDelete
    Replies
    1. அட ,அது உங்களுக்கும் தெரிஞ்சுப் போச்சா ?
      நன்றி !

      Delete