1 March 2013

'சிரி'கவிதை!மீண்டும் வருமா பொற்காலம் !

முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி ...
அது அந்த காலம் !
விலைவாசி விண்ணில் பறக்க 
இது வியா 'பாரி 'களின்  காலம் !


3 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. விலைவாசி விண்ணில் பறப்பதால் கலி காலம் இப்போ!விண்ணில் இருந்து கல்கி அவதாரம் வந்து ,சமுக விரோதிகளை காலி செய்யும் காலம் எப்போ ?

      Delete