12 March 2013

'சிரி'கவிதை!இதுவும் 'குடிக்காதே 'என்பதைப் போலத் தானா ?

மக்கள்  தொகையை கட்டுபடுத்த 'கு, க ' திட்டம் கொண்டு வந்த அரசு...
பாலிதீன்  உற்பத்தி தடை சட்டம் கொண்டு வரலாமே ?
உற்பத்தி செய்வானேன் ?உபயோகப் படுத்தாதே என்பானேன்?


2 comments:

  1. Replies
    1. உங்களின் கேள்விக் குறி, 'பாலுக்கும் காவல் ,பூனைக்கும் தோழனா ?''ங்கிற பழமொழியை நினைவுப் படுத்துகிறது !
      நன்றி !

      Delete