6 March 2013

'சிரி'கவிதை!மொய் என்பது திருமணத்திற்கு பின்னா ,முன்னா ?

அரசின் திருமண உதவி திட்ட பணம் வந்து சேர்ந்தது ...
அரசியல்வாதிக்கும் அதிகாரிக்கும் 
'மொய் 'வைத்த பிறகு !


1 comment:

  1. கவிதைக்கு பொய் அழகு .கல்யாணத்திற்கு மொய் அழகு ..என்பதும் உண்மைதான் !

    ReplyDelete