14 March 2013

தின 'சிரி ' ஜோக்!நகரத்துப் பிள்ளைகள் வளரும் விதம் !

''பால் எப்படி கிடைக்குதுன்னு ,என் பையனீடம் கேட்டா 'டிப்போவில் இருந்துன்னு 'சொல்றான் !''
''உங்க பையன் பரவாயில்லை ,என் பையன் 'வாசலில் தொங்க விட்டிருக்கிற பையில் இருந்து ன்னு சொல்றானே !''




2 comments:

  1. Replies
    1. நகர்மயமாதலின் இம்மாதிரி எதிர்மறை விளைவுகள் நிறைய உண்டு ,தூய காற்று ,தூய தண்ணீர் கூடக் கிடைக்காமல் நரகமயம் ஆவதாகவே படுகிறது !
      நன்றி !

      Delete