3 March 2013

தின 'சிரி ' ஜோக்! முதல் ராத்திரியிலாவது விழித்து இருந்திருப்பாரா ?

''என் ஆபிஸ் நேரத்திலே ,நான் முடி வெட்டிக்க வந்தா ,உனக்கென்னப்பா  கஷ்டம் ?''
''பழக்க தோஷத்திலே சலூனுக்கு வந்தும் தூங்கி வழியுறிங்களே !''



2 comments:

  1. Replies
    1. இதை ஜோக்காகத்தான் எழுதி இருக்கிறேன் ,,,நன்றாக வேலை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !லஞ்சத்தில் பங்கு குறைந்து விடக்கூடாது' கொட்ட, கொட்ட. விழித்துக் கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள் !
      நன்றி !

      Delete