29 March 2013

'சிரி'கவிதை!பழி ஓரிடம் ,பாவம் ஓரிடம் !

அடாவடியாய் பேசுவதென்னவோ நீ ...
பாதிக்கப் படுவது மட்டும் நாங்களா ?
முப்பத்து இரண்டு பற்கள் கேட்டன ஒற்றை நாக்கிடம் !

2 comments:

  1. தினமும் கேட்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தினமும் கேட்டால்கூட நரம்பு இல்லா நாக்கு திருந்தவாப் போகிறது ?
      பல்லு போனால் சொல்லு போகும் என்பது இன்றைக்கு செல்லாது ,காரணம் , பல் செட் கட்டுனப் பிறகும் சலம்புவதே சிலரின் பிறவிக் குணமாஇருக்கே !நாக்கு போனால் இந்த குணம் மாறுமோ என்னவோ ?
      நன்றி !

      Delete