8 March 2013

'சிரி'கவிதை!இந்தியா வல்லரசு ஆவது ஆகாயத்தில் தெரிகிறது !

விமானத்தில் ஏறி இறங்குபவர்களை விட 
விமானம் 'ஏறி இறங்கு'வதைப் பார்ப்பவர்களே அதிகம் ...
வல்லரசு ஆகணும்னா விகிதாச்சாரம் தலை கீழாய் மாறணும் !


1 comment:

  1. இன்றைய 'சிரி 'கவிதையின் மூலம் நான் மதுரை ஏர்போர்ட் அருகே கண்ட காட்சிதான் !போக்குவரத்து நகர் எதிரே மேடான இடம் உள்ளது ,அங்கிருந்து விமானம் ஏறுவதை ,இறங்குவதைப் பார்க்க கூட்டம் கூடிக் கொண்டே உள்ளது .ஐஸ் ,நொறுக்குத் தீனி ,வெள்ளரிக்காய் , விற்பவர்களும் ஆஜராக ,அந்த இடம் டூரிஸ்ட் ஸ்பாட் ஆக காட்சி அளிக்கிறது !
    இது ஒரு புறம் சிரிப்பாகவும்,இன்னொற புறம் வேதனையையும் தருகிறது !
    நண்பர் DD அவர்களுக்கு நன்றி !

    ReplyDelete