25 March 2013

'சிரி'கவிதை!தனக்கு தானே தண்டனை அளித்துக் கொள்பவர்கள் !


கடவுளைக் கும்பிடும்போது 
கன்னத்தில் போட்டுக் கொள்பவரைப் பார்க்கையில் ...
'என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன் 
நீயும் அறைந்து விடாதே 'ங்கிற வேண்டுதல் தெரிகிறது !



2 comments:

  1. கன்னத்து பௌடர்கூட அழிந்துவிடாமல் நல்ல தண்டனைதான் !
    நன்றி !

    ReplyDelete