17 March 2013

'சிரி'கவிதை! டாக்டர் தெய்வமா ,எமனா ?

டாக்டரை ....
தெய்வம் என்றார்கள் ...
ICU வில் கோமாவில் இருந்தவன் எழுந்து நடந்ததும் !
எமன் என்றார்கள் ...
குடல்கெட்டு நடைப்பிணமாய் இருந்தவன் இறந்ததும் !


2 comments:

  1. Replies
    1. டாக்டர் தன் கடமையை செய்கிறார் !நாம் உணர்ச்சி வேகத்தில்அதீத பாராட்டோ ,குற்றசாட்டோ சொல்லக் கூடாது என்பதே நான் சொல்ல வந்த கருத்து ! திண்டுக்கல் தனபாலன் உங்கள் கருத்துக்கு நன்றி !

      Delete